ஐ.நா மனித உரிமைப் பேரவை, இலங்கை தொடர்பில் எடுக்கும் தீர்மானங்கள், நாட்டின் அரசியலமைப்புக்கும் சுயாதீனத்தன்மைக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று…
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக இதுவரை வெளியான அறிக்கைகளில் மிக காட்டமான அறிக்கை இம்முறையே தயாரிக்கப்பட்டுள்ளது என…
இலங்கை அரசு கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடலை கட்டாயமாக தகனம் செய்யும் கொள்கையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று…
இந்தியாவிடம்இருந்து முதற்கட்டமாக 6 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பெறுவதற்குதீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதன்படிஎதிர்வரும் 27 ஆம் திகதி…
நெடுந்தீவுக் கடலில் உயிரிழந்த நான்கு இந்திய மீனவர்களின் சடலங்களையும், நடுக்கடலில் வைத்து இந்திய கரையோரக் காவல் படையினரிடம் கையளிக்கப்பட நடவடிக்கை…
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த போது எற்பட்ட துன்பகரமான சம்பவத்தில் சிக்கி காணாமற்போன இந்திய மீனவர்கள் நான்கு பேரின்…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 198.26 ரூபாவாக பதிவாகியுள்ளது.…
அமெரிக்காவுடன் செய்து கொள்ள உத்தேசிக்கப்பட்ட எம்.சி.சி ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் இலங்கையின் சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று சட்டமா அதிபர்…
மேலும் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா பாதிப்பால்…
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில்…