Tag Archives: இலங்கை
அஞ்சலிக்கத் தடை; இலங்கையின் புதிய சட்டமா? – டெனிஸ்வரன் கேள்வி
கடந்த கால இறுதி போரின் போது மக்களின் இருப்புக்கள் மீது கொத்துக் கொத்தாக வீசப்பட்ட குண்டு மழையினால் கொல்லப்பட்ட எமது… Read more
நவனீதம்பிள்ளையின் பிரதான சாட்சியாளர் ஓர் இலங்கையர்?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட உள்ள விசேட ஆணைக்குழுவின் பிரதான சாட்சியாளர் ஓர் இலங்கையர்… Read more
ராணுவத்தைக் கொண்டு பாடசாலைகளில் பெளத்த மதத்தை திணிக்க அரசு முயற்சி
இலங்கையில் அனைத்து இடைநிலைக் கல்வி நிறுவனங்கள், பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பெளத்த மதத்தை திணிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தை ஈடுபடுத்தும்… Read more
அன்று வெள்ளைப்புலி! இன்று கறுப்புப்புலி! மோடி வந்தால் இலங்கைக்கு ஆபத்து! வசந்த பண்டார
அன்று வெள்ளைப்புலி சொல்ஹெய்மினால் முடியாது போன தமிழீழத்தை, இன்று கறுப்புப்புலி ரமபோஸாவைப் பயன்படுத்தி உருவாக்க சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டு… Read more
புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம்- இலங்கை அகதிகளுக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை?
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம் என இலங்கை அகதிகளுக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை… Read more
பத்திரிகைகளுக்கு இன்றும் கூட ஆபத்தான நாடாகவே இலங்கை
சுவிற்சர்லாந்து சிவராம் நினைவு மன்றம் நடத்திய சிவராம் நினைவுக் கருத்தரங்கு கடந்த சனிக்கிழமை மாலை சூரிச் நகரில் நடைபெற்றது. இந்தக்… Read more
யுத்த வெற்றியினை கொண்டாடுவது தமிழ் மக்களின் உணர்வை சீண்டிப் பார்க்கும் செயல் :ஜே.வி.பி
இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை இடம்பெறுவதை எவராலும் தடுக்க முடியாது. எனினும், சர்வதேச விசாரணையின் மூலம் தமிழ் மக்களுக்கு தீர்வு… Read more
சீன படையதிகாரிகள் குழு இலங்கை விஜயம்!
சீன படையதிகாரிகள் குழுவொன்று நேற்று இலங்கை வந்தடைந்தது. ஜெனரல் க்யூ குயிலங் தலைமையிலான குழுவே இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தை… Read more
இலங்கைத் தமிழ் அகதிகளை உடனே விடுவிக்கவேண்டும்: ராமதாஸ்
தமிழகம் வந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இன்டர்போல் கைது செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்…. Read more
இந்தியாவிற்கு வரும் இலங்கையர்களை அகதியாக ஏற்க முடியாது: இந்திய அரசு
இலங்கையில் அமைதி திரும்பியுள்ளதால் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களை அகதியாக ஏற்றுக் கொள்ள முடியாது என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளதாக… Read more
















