Tag: இலங்கை

பலாலி குறித்து அடுத்தவாரம் பேச்சு!

யாழ்ப்பாணம் விமான நிலைய அபிவிருத்தி குறித்து இந்தியா-இலங்கை இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அடுத்தவாரமளவில் இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.…
பாகிஸ்தானுடன் இருதரப்பு ஒப்பந்தங்களை கைச்சாத்திட இலங்கை அரசாங்கம் நடவடிக்கை!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் சில இரு தரப்பு உடன்படிக்கைகள் கைச்சத்திடப்படவுள்ளதாக வௌியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.…
சர்வதேச மட்டத்தில் நெருக்கடிக்குள் தள்ளும் சதி!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் இடம்பெற்ற பேரணி இலங்கையை சர்வதேச மட்டத்தில் நெருக்கடிக்குள் தள்ளும் சதி முயற்சி என்று அமைச்சரவை…
கொள்கையை மாற்ற வேண்டும் இந்தியா!

இலங்கையில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் அரசாங்கங்கள் இந்தியாவை ஏமாற்றியே வந்துள்ளன. அதன் தொடர்ச்சியே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு…
மீனவர்கள் கொல்லப்பட்டது ஏற்க முடியாத நடவடிக்கை!

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்ததாகவும், மீனவர்கள் கொல்லப்பட்டது ஏற்க…
|
சுதந்திர தினத்துக்கு எதிராக இன்று தொடங்குகிறது அடையாள உண்ணாவிரதம்!

இலங்கையின் சுதந்திர தினத்தை, கரிநாளாக அனுஷ்டிக்கும் வகையில், அடையாள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம், இன்று தொடக்கம்…
பொறுப்புக்கூறலை உறுதி செய்ய புதிய தீர்மானம் அவசியம்!

இலங்கையில் தற்போது மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை…
வௌிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகி உள்ளவர்களை அரச செலவில் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை!

கொரோனா அச்சநிலை காரணமாக பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்துள்ள ​வௌிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை பணியாளர்களை அரச செலவில் நாட்டிற்கு அழைத்துவருவதற்கு…
நேற்றும் கொரோனாவுக்கு 7 பேர் பலி!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டில்…