Tag: கிளிநொச்சி

சிறிதரன் வீடு படையினரால் சோதனை!

கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டை இராணுவத்தினரும் பொலிஸாரும் சோதனையிட்டு வருகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சிறிதரன் இன்று…
பளை மருத்துவமனை பொறுப்பதிகாரி சிறிலங்கா இராணுவத்தினரால் கைது

கிளிநொச்சி- பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியான மருத்துவர் சி.சிவரூபன் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன்…
அடுத்தடுத்து நிகழும் விபத்துகள் – விசாரிக்க இராணுவ நீதிமன்றம்

கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற விபத்துகளில் அதிகளவு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டமை மற்றும், காயமடைந்தமை தொடர்பாக இராணுவ நீதிமன்ற விசாரணை…
இன்று 20 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!- மேலும் 100 ஏக்கர் வரை விடுவிக்க நடவடிக்கை.

இன்று சுமார் 20 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன என்றும், மேலும் 100 ஏக்கர் வரையான காணிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாகவும், வடமாகாண…
கிளிநொச்சி விபத்து – உயிரிழந்த படையினரின் தொகை 6 ஆக உயர்ந்தது

கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற தொடருந்து விபத்தில், உயிரிழந்த சிறிலங்கா படையினரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. கிளிநொச்சி 55…
பாடசாலைகள் ஆரம்பம் – 10 வீத மாணவர்களே வருகை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், சிறிலங்காவில் நேற்று பாடசாலைகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திறக்கப்பட்ட போதும், மாணவர்கள் வருகை மிகக்…
தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்

தமிழ்நாட்டில் அகதிகளாகத் தங்கியிருந்த 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஈழத்தமிழர்கள் எதிர்வரும் 23ஆம் நாள் தாயகம் திரும்பவுள்ளனர். சுயவிருப்பின் அடிப்படையில்…
வடக்கு ஆளுநரின் காட்டு தர்பார் – நீதிமன்றம் அழைப்பாணை!

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், கிளிநொச்சி உணவகத்தில், ஒரு நாட்டாமை போல நடந்து கொண்டதாக சட்டத்தரணி ஸ்ரீகாந்தா குற்றம்சுமத்தியுள்ளார்.…
ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய கறுப்புச்சட்டைக்காரர்களுக்கு எதிராக விசாரணை!

கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்…
ஜெனிவாவின் கவனத்தை ஈர்க்க இன்று முழு அடைப்பு போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பின் பேரில் வடக்கில் இன்று முழு அடைப்புப் போராட்டம் – அனைத்துத் தரப்புகளினதும் ஆதரவுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.…