Tag: கிளிநொச்சி

நீதியைப் பெற்றுத் தரமுடியாதவர்கள் எவ்வாறு காலஅவகாசம் கோர முடியும்?

காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தர முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு ஐ.நாவிடம் இலங்கைக்கு மேலும் காலஅவகாசம்…
புலிகளின் சீருடையில் படம் எடுத்து புலம்பெயர் தமிழர்களிடம் பணம் கறக்க முயன்றவர்கள் கைது

விடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்ட ஆறு இளைஞர்களை வவுனியாவில் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தகவல் ஒன்றை…
வடக்கு மக்களுக்கான தண்ணீரே ஜனாதிபதியின் இலக்காம்!

வடபகுதி மக்களின் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதன் மூலமே தமது நோக்கம் முழுமையடையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி,…
வடக்கில் ஒன்றேகால் இலட்சம் பேர் வெள்ளத்தினால் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 123, 862 பேராக அதிகரித்திருப்பதாக, சிறிலங்காவின் இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.…
நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிக தடை:ரணில் விக்கிரமசிங்க

நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிகமாக கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அறவிடுவதற்கு தற்காலிகமாக தடை…
வடக்கில் வெள்ளத்தினால் 72 ஆயிரம் பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இடர் முகாமைத்துவ நிலையம் இந்த…
கோரிய நிதி விரைவில் விடுவிக்கப்படும் ;ரஞ்சித் மத்தும பண்டார

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் கோரிய நிதி விடுவிக்கப்பட்டு மக்களுக்கு நட்டஈடுகள் வழங்கப்படும் என பொது…
மரத்தில் சிக்கியிருந்தவர்களும், பிறந்து சில நாட்களேயான குழந்தையும் மீட்பு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில், வெள்ளத்தில் சிக்கியிருந்த பலர் சிறிலங்கா கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கொட்டித் தீர்த்த…
வெள்ளத்தில் மூழ்கியது கிளிநொச்சி – 5000 பேர் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றிரவு கொட்டிய பெருமழையை அடுத்து, ஏற்பட்ட வெள்ளத்தினால், 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட…
வன்னியில் கொட்டிய பெருமழை – கிளிநொச்சி கிராமங்கள் வெள்ளக்காடு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கொட்டிய கடும் மழையினால், குளங்கள் நிரம்பி, வெள்ளநீர் பெருக்கெடுத்துப் பாய்கிறது. இதனால், பல…