ரியாஜ் பதியுதீன் நியாயமான முறையில் விடுவிக்கப்படவில்லை என்றும், அவர் தொடர்பில் மீண்டும் விசாரிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர்…
நாரஹெபிட்டியிலுள்ள வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்திற்குள் ஜனாதிபதி திடீரென விஜயம் செய்துள்ளார். ஒரு நபர் அளித்த முறைப்பாட்டை அடுத்து ஜனாதிபதி…
நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதில், ஐக்கிய நாடுகள் சபை முக்கியத்துவம் கொடுக்கும் என தான் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…
62,000 பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் தொழில் கிடைக்காத பட்டதாரிகள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை…
போதைப்பொருள் விற்பனையாளர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாராருக்கு வழங்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.…
நாட்டின் கொரோனா நிலைமை குறித்து ஒரு ஊடக அமைப்பு வெளியிட்டுள்ள செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார்.…
பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தனது புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அதுபோன்று பாதுகாப்பு…
உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டு உரிய திகதியை விரைவில் அறிவிக்குமாறு ஜனாதிபதி…
சுதந்திரமான- நியாயமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்தித் தருவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். தேசிய தேர்தல்கள்…
நாட்டில் இன்று உருவாகியிருக்கும் நெருக்கடியான நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு தங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை பெற்றுத் தருமாறு தேசிய மக்கள் சக்தி…