Tag: சி.வி.விக்னேஸ்வரன்

டெனீஸ்வரனை நீக்கிய வடக்கு முதல்வரின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனை நீக்கிய, வடக்கு மாகாண முதலமைச்சர்…
சினமூட்டியேனும் உண்மைகளை வெளிக் கொண்டுவர வேண்டும்! – விக்னேஸ்வரன்

“இதுவரை சிங்கள அறிஞர்களால் கூறப்பட்டு வந்த வரலாறு பிழையானது. உண்மையை உள்ளவாறு உரைப்பது தவறாகாது. சினமூட்டுதல் தவறு என்றால் எமது…
“கொள்கை வழி ஒற்றுமையே தேவை” – சம்பந்தனுக்கு விக்னேஸ்வரன் பதில்

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையையே தமிழ் மக்கள், விரும்புகிறார்கள் என்ற போதும், அது உயரிய கொள்கை வழியிலான ஒற்றுமையாக இருக்க வேண்டும்…
புதிய கட்சி குறித்து திட்டவட்டமான முடிவு இல்லை – விக்னேஸ்வரன்

புதிய கட்சியை ஆரம்பிப்பது குறித்த திட்டவட்டமான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு…
வட மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட நிபந்தனையுடன் முதலமைச்சர் ஆதரவு

தமது பதவிக்காலத்தை நீடிப்புச் செய்து, வடக்கு மாகாண சபைத் தேர்தல் பிற்போடுவதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று வடக்கு மாகாண…
விக்கி, சிவாஜிக்கு கன்னத்தில் அறை! – சரத் வீரசேகர

சிவில் பாதுகாப்புப் படையின் கேணல் ரத்னபிரிய பந்துவுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் கண்ணீருடன் வழங்கிய பிரியாவிடை வழங்கி,…
எமது சமூக,கலாசார, பண்பாட்டு விழுமியங்களை சீரழிக்க கங்கணம் கட்டியுள்ளனர்! – முதலமைச்சர்

எமது சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்கள் ஆகிய அனைத்தையும் சீரழிக்க சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர்…
எதிர்கால அரசியல் செயல்பாடுகள் குறித்த கேள்விகளுக்கு மழுப்பிய முதலமைச்சர்!

எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மழுப்பலான பதில்களை வழங்கிச் சமாளித்தார்.…
“காணி சுவீகரிப்புக்கு எதிராக நீதிமன்றங்களை நாடி சட்ட நடவடிக்கை எடுப்போம்”

மாகாண சபையின் அனுமதியின்றி காணிகளை சுவீகரிக்கின்ற அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கு இல்லை. யாழ்.மாவட்டத்தில் காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றங்களை நாடி…
4 கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தை செயலாளர் மூலம் ரணிலுக்கு அனுப்பினார் முதலமைச்சர்!

காணிகள் விடுவிப்பு, கட்டமைப்பு அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் அவசர தேவைகள் ஆகிய நான்கு கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை வடக்கு…