Tag: தடுப்பூசி

3 இலட்சம் முதியவர்கள் தடுப்பூசி போடவில்லை!

இலங்கையில் சுமார் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என்று மருந்து உற்பத்தி, வழங்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல்…
சிறுவர்களுக்கும் விரைவில் தடுப்பூசி!

பன்னிரெண்டு வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கட்டம் கட்டமாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
கடுமையான முடிவுகள் எடுக்க நேரிடும்! – பிரதமர் எச்சரிக்கை

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்றுக்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகளுக்கு அப்பால் கடுமையான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மஹிந்த…
தடுப்பூசி போட்ட 200 பேர் பலி!

இலங்கையில் பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்ட 200 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளில்…
நாட்டில் இதுவரை 24 ஆயிரத்துக்கும் அதிகமான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி

நாட்டில் இதுவரை 24 ஆயிரத்துக்கும் அதிகமான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளததாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை,…
பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டத்தை தடை செய்ய வேண்டும்: உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019 இறுதியில் சீனாவின் உகான் நகரில் தோன்றி இப்போது 200 உலக நாடுகளில் பரவி…
பொய்யான ஆவணங்களுடன் கனடாவுக்குள் நுழைந்த அமெரிக்கர்களுக்கு நேர்ந்த கதி!

பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்து கனடாவிற்குள் நுழைந்த 2 அமெரிக்கர்களுக்கு 20,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து டொராண்டோ வந்த…
வடக்கு மக்களின் ஆர்வத்தை வரவேற்கும் இராணுவத் தளபதி

வட மாகாணத்தில் கோவிட் தடுப்பூசிகளைப் பெறுவதில் மக்கள் மிகுந்த ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர், இதனை நாம் வரவேற்கின்றோம் என கோவிட்…
சினோவாக் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவு செய்யவில்லை! லலித் வீரதுங்க

கோவிட் தொற்று நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக சினோவாக் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவு செய்யவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசித்…
நாட்டில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் நேற்று செலுத்தப்பட்டுள்ளது

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 5 இலட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தடுப்பூசி…