Tag: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

வலிந்துகொண்டுவரப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – சித்தார்த்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலிந்து கொண்டுவரப்பட்டது. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி தான் தெளிவான சிந்தனையுடன் கட்சித் தலைவர்களுடன் பேச்சு…
அரசுக்கு முண்டு கொடுப்பதற்கு கால எல்லை வகுக்க வேண்டும்! – சிவாஜிலிங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு துணை போவதற்கு காலஎல்லை வகுக்க வேண்டு என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்…
ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபடுவோம் : த.தே.கூ

இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து இராணுவத்தை விடுவித்து அவர்களை பாதுகாக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில்…
முதலில் விக்னேஸ்வரன் மனதளவில் தயாராக வேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இரண்டாவது பதவிக்காலத்துக்குப் போட்டியிட தயாரானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணி ஊடாக…
‘கூட்டமைப்பு தோல்வி கண்டுவிட்டது’ – வெளியேறுவதற்கு சமிக்ஞையை காட்டினார் விக்கி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2009இல் ஏற்றுக் கொண்ட தலைமைப் பாத்திரம் மற்றும் அணுகுமுறையில் தோல்வி கண்டுவிட்டதாக, வடக்கு மாகாண முதலமைச்சர்…
முல்லைத்தீவு சிங்களக் குடியேற்றம்- கூட்டமைப்பின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறது சிறிலங்கா அரசு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளியிடங்களைச் சேர்ந்தவர்களைக் குடியேற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாf, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமத்திய குற்றம்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.…
மாகாணசபை தொகுதி எல்லை வரையறை அறிக்கையை நாடாளுமன்றம் நிராகரிப்பு

மாகாணசபைத் தேர்தல் தொகுதி எல்லைகளை வரையறை செய்யும் குழுவின் அறிக்கை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று தோற்கடிக்கப்பட்டது. உள்ளூராட்சி மாகாண சபைகள்…
நிறைவேறாத அரசியல் தீர்வைக் காட்டி ஏமாற்றுகிறது கூட்டமைப்பு! – உதய கம்மன்பில

வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, நிறைவேறாத அரசியல் தீர்வு தொடர்பில் குறிப்பிட்டு தமிழ் மக்களை…
மாகாண சபைத் தேர்தலுக்கு முன் புதிய அரசியலமைப்பு – இந்தியாவிடம் வலியுறுத்திய சம்பந்தன்

மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னதாக, புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு இந்தியாவின் ஆதரவு தேவை…