Tag: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

“தனி நாட்டு கோரிக்கைக்காகவே ரணிலுக்கு ஆதரவு”

நாட்டின் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குரல் எழுப்பவில்லை. தமிழர்களுக்கான தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்பதே…
வடக்கில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி?

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில், வடக்கில் தமிழ் அரசியல்…
கூட்டமைப்பு, முஸ்லிம் கட்சிகளை உடைத்து பெரும்பான்மை பெறுவோம்! – எஸ்.பி. திசநாயக்கவின் ஆவணப் பேச்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது 4 பிரிவுகளாக பிளவு பட்டிருப்பதால், அவர்களில் சிலரை எங்களின் பக்கம் கொண்டு வரலாம் என்று…
அரசியல் கைதிகளை இன்றே விடுதலை செய்யுங்கள்! – நாமலுக்கு கூட்டமைப்பு சவால்

கூட்டமைப்பு தமக்கு ஆதரவு வழங்கினால், அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிப்போம் என்று நாமல் ராஜபக்‌ஷ கூறுகிறார். அவருடைய தந்தை பிரதமர்…
மகிந்த ராஜபக்சவையே சந்தித்தார் சம்பந்தன் – சிறிலங்கா பிரதமரை அல்ல

சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று காலை சந்தித்துப் பேச்சு…
சிறிலங்காவில் என்ன நடக்கிறது – என்ன சொல்கிறார்கள்? – நடப்புகளின் சங்கமம்

நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல என்று சிறிலங்கா அரசாங்க பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம்…
ஆதரவு யாருக்கு என்று சர்வதேசம், இந்தியாவுடன் கலந்துரையாடியே முடிவு! – மாவை

சர்வதேசத்துடனும், இந்தியாவுடனுடம் கலந்துரையாடிய பின்னரே தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.…
தவறுகளை ஒப்புக்கொண்டு வாக்கு கேட்போம்! – சுமந்திரன்

கடந்த தேர்தலின் போது முன்வைத்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்ட தவறுகளை, தமிழ் மக்கள் மத்தியில் துணிச்சலாகக்…
புதிய முன்னணியில் விக்னேஸ்வரன் போட்டி – கொழும்பு வாரஇதழுக்கு செவ்வி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில், புதிய அரசியல் முன்னணி ஒன்றின் மூலம்…
உண்மைகளை மூடி மறைக்கிறது கூட்டமைப்பு! – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மைகளை மூடி மறைத்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள்…