Tag: படுகொலை

ஓடும் பேருந்தில் வாலிபர் வெட்டி படுகொலை- 10 பேர் கும்பல் வெறிச்செயல்!

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் காளத்தி மகன் சதீஷ்குமார் (வயது 28). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் காஞ்சிபுரத்தில் பழைய…
|
வகுப்பறையில் மாணவர்கள் கண்முன் ஆசிரியை படுகொலை: கணவர் வெறிச்செயலால் பயங்கரம்!

ராமநாதபுரம் ஓம் சக்தி நகரை சேர்ந்தவரான குருமுனீஸ்வரன், சென்னையில் கட்டிட என்ஜினீயராக வேலை செய்து வந்தார். அவருக்கும், ஆசிரியை ரதிதேவிக்கும்…
மாணவர்கள் படுகொலை – குற்றம்சாட்டப்பட்ட 13 அதிரடிப்படையினரும் விடுதலை

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 12 சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் என…
“சர்வதேச அழுத்தத்தினூடாகவே தமிழர்கள் அரசியல் தீர்வை பெற வேண்டிய நிலை ஏற்படும்”

சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே தமிழர்கள் அரசியல் தீர்வை பெற வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்…
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா

சிறிலங்கா இராணுவத்தின் 53 ஆவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால்…
கதிர்காமர் கொலை வழக்கில் 13 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி விடுதலை

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில், 13 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.…
படுகொலைச் சதித் திட்டத்தை மூடி மறைக்க முயற்சி! – ஜனாதிபதியின் ஆலோசகர்கள் குற்றச்சாட்டு

ஜனாதிபதியைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சதித்திட்டத்தை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. பொலிஸாரின் விசாரணைகள் மீது தமக்கு நம்பிக்கை…
‘றோ’ வின் ஈடுபாடு குறித்து எதுவும் கூறவில்லை – சிறிலங்கா அதிபர் ஊடகப் பிரிவு

சிறிலங்கா அதிபரைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதி முயற்சியில் இந்தியப் புலனாய்வுப் பிரிவின் எந்தவொரு ஈடுபாடு தொடர்பாகவும், சிறிலங்கா…
விஜயகலா கூறியது தவறு! – என்கிறார் சிவாஜிலிங்கம்

இராஜாங்க அமைச்சர் என்ற பொறுப்பிலிருந்தவாறு மீண்டும் புலிகள் இயக்கம் உருவாக வேண்டுமென்று விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பது தவறு என வடமாகாண…