Tag: மீனவர்கள்

திருகோணமலையில் கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் மாயம்!

திருகோணமலை-திருக்கடலூர் பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் இன்னமும் கரை திரும்பவில்லையென திருக்கடலூர் விபுலானந்தா கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர்…
மியன்மாரில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று நாட்டுக்கு வருகை

மியன்மாரில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, குறித்த 12…
இந்தோனேசியாவில் சரக்கு கப்பலுடன் மோதிய மீன்பிடி படகு: 17 மீனவர்கள் மாயம்!

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் மீன்பிடி படகுடன் சரக்கு கப்பல் மோதிய விபத்தில் 17 மீனவர்கள் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.…
இலங்கைக்கு கடும் எதிர்ப்பு!

நான்கு இந்திய மீனவர்கள் மரணம் தொடர்பான இலங்கையின் விசாரணையின் முடிவுக்காக காத்திருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஸ்கடற்படை படகு…
மீனவர்கள் கொல்லப்பட்டது ஏற்க முடியாத நடவடிக்கை!

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்ததாகவும், மீனவர்கள் கொல்லப்பட்டது ஏற்க…
|
இந்திய மீனவர்கள் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை வேதனையளிப்பதாக டக்ளஸ் தேவானந்தா அறிக்கை

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த போது எற்பட்ட துன்பகரமான சம்பவத்தில் சிக்கி காணாமற்போன இந்திய மீனவர்கள் நான்கு பேரின்…
கடும் எச்சரிக்கையுடன் 26 இந்திய மீனவர்களும் விடுதலை!

இனிவரும் காலங்களில் எல்லைதாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்ற மீனவர்கள் கைது செய்யப்பட்டால் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கடூழிய…
முல்லைத்தீவு கரையை அண்டி மீன்பிடிக்கும் இந்திய ட்ரோலர்கள்!

முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய செயலால் தாம் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகி வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்படை எந்தவிதமான…