Tag: யாழ்ப்பாணம்

ஏழரைச் சனியால் மாட்டிய சாரதி – சிறைக்கு அனுப்பினார் நீதிவான்!

நீதிமன்றத்தால் சாரதி அனுமதிப் பத்திரம் இடைநிறுத்தப்பட்டதை மறைத்து மோசடியான முறையில் புதிய சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொண்ட சாரதி ஒருவர்,…
வடக்கில் வெள்ளத்தினால் 72 ஆயிரம் பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இடர் முகாமைத்துவ நிலையம் இந்த…
யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாளுக்கு தடைகோருகிறது சிறிலங்கா காவல்துறை

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, சிறிலங்கா காவல்துறையினரால், யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…
கிளிநொச்சி விபத்தில் இரு இளைஞர்கள் பலி! – தீபாவளியில் சோகம்

கிளிநொச்சியில் நேற்று மாலை 07.20 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியாகினர். யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த எரிபொருள்…
திலீபன் நினைவுத் தூபிக்கான பாதுகாப்பு வேலி – அகற்றுவதில் பொலிஸ் விடாப்பிடி!

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலி சட்டத்துக்கு அமைவானதா? அவற்றை அகற்றுவதற்கு நீதிமன்றக்…
யாழ்ப்பாணத்தில் காணிகளை விடுவிக்க மல்லுக்கட்டும் கடற்படை!

யாழ்ப்­பா­ணத்­தில் படையினரின் ஆக்­கி­ர­மிப்­பில் உள்ள காணி­கள் தொடர்­பில் ஆரா­யும் நேற்­றைய கலந்­து­ரை­யா­ட­லில், கடற்­ப­டை­யி­னர் தமது வச­முள்ள தனி­யார் காணி­கள் உள்­ளிட்ட…
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் விற்ற தமிழ் பொலிஸ் கைது! – காட்டிக் கொடுத்தார் தாயார்

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு…
காணாமல் ஆக்கப்பட்டவரின் ஆட்கொணர்வு மனுவை இழுத்தடிக்கும் சட்டமா அதிபர் திணைக்களம்! – குட்டு வைத்த நீதிபதி

யாழ்ப்பாணம்- அரியாலைப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞன் தொடர்பான ஆள்கொணர்வு மனுவை காலம் தாழ்த்த சட்டமா அதிபர் திணைக்களம் முயற்சிக்கின்றதா…