Tag: வடக்கு

வடக்கு, கிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – மீண்டும் ஆரம்பம்

வடக்கு- கிழக்கிற்கு அப்பாலுள்ள கடல் பகுதியில் உள்ள இயற்கை எரிவாயும் மற்றும் எண்ணெய் வளங்களை கண்டறிவதற்கான ஆய்வுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன…
அடுத்த வார இறுதிக்குள் மயிலிட்டி பாடசாலை மக்கள் வசம் என்கிறார் வேதநாயகன்

மயிலிட்டிப் பாடசாலையை விடுவிக்குமாறு ஜனாதிபதி விடுத்த உத்தரவிற்கு அமைவாக குறித்த பாடசாலையினை அடுத்த வார இறுதியில் எம்மிடம் கையளிப்பதாக இராணுவத்…
வெள்ளியன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டம் – முடிவை வெளியிடுவார் விக்கி

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்துள்ள கட்டத்தில், தமிழ் மக்கள் பேரவை எதிர்வரும்…
சிங்களத்தில் தான் முதலில் ​எழுத வேண்டும் எனச் சட்டமில்லை!

பாதாகைகளில் சிங்களத்தில் தான் முதலில் ​எழுத வேண்டும் எனச் சட்டமில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண…
வடக்கிலுள்ள இராணுவ நினைவுச் சின்னங்களை அகற்றுங்கள்! – ஜனாதிபதிக்கு விக்கி கடிதம்

கொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டும் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்பட வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர்…
வடக்கு கிழக்கில் முகாம்களை  மூடமாட்டோம் – இலங்கைஇராணுவ தளபதி மீண்டும் திட்டவட்டம்

இலங்கை இராணுவம் வடகிழக்கில் உள்ள தனது முகாம்களை மூடாது என தெரிவித்துள்ள இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க எனினும் தேசிய பாதுகாப்பிற்கு…
நிதி கிடைத்ததும் 400 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிப்பது குறித்து ஆராயப்படுவதாக இராணுவ ஊடகப்…
“மனோ எமக்கு அறிவுரை கூற வேண்டிய அவசியமில்லை”

அமைச்சர் மனோ கணேசன் வடக்கு, கிழக்கிற்கு வந்து எமக்கு அறிவுரை கூறவேண்டிய அவசியமில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர்…
வடக்கின் கல்விப் பாரம்பரியம் போரினால் சீர்குலைவு!

கல்வி கற்பித்தலில், வடக்குக்கென ஒரு பாரம்பரியம் இருந்து வந்தது என்றும், போர்க்காலமும் போர்ப் பாதிப்பும் அதனைக் குழப்பி விட்டிருப்பதாகவும், வடமாகாண…