Tag: வவுனியா

“சிங்களமயமாகும் கிராமங்கள் ; மௌனம் காக்கும் தமிழ் அரசில்வாதிகள் அரசிற்கு ஆதரவுவழங்குவதை பரிசீலிக்க வேண்டும்”

வவுனியா வடக்கு பிரதேச செயலா் பிரிவுக்குட்பட்ட கற்சமணங்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சம்புமல்கஸ்கந்த என்ற சிங்கள பெயா் மாற்றம்…
தனியாக கழன்று ஓடிய பெட்டிகள் – விபத்தில் இருந்து தப்பியது ரயில்!

வவுனியாவிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலின் இரண்டு பெட்டிகள் கழன்று தனியாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தவளமவுக்கும் ஸ்ராவஸ்திபுரவுக்கு…
கிணற்றில் நீர் அள்ளிய மாணவி தவறிவீழ்ந்து மரணம்!

வவுனியா – தாலிக்குளம் பகுதியில் நேற்று பாடசாலை சீருடைகளை தோய்ப்பதற்காக தோட்டக் கிணற்றில் தண்ணீர் அள்ளிக் கொண்டிருந்த மாணவி தவறுதலாக…
இராணுவ, பொலிஸ் பாதுகாப்புடன் வெடுக்குநாறிமலையில் ஆய்வு!

ஜனாதிபதி செயலகம் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைவாக வெடுக்குநாறிமலையில் நேற்று ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக…
தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கும் நோக்கில் திணைக்களங்கள் செயற்படுகின்றன ; சீ.வி.கே

தமிழ் மக்களின் வரலாற்றை கண்டுகொள்ளாமல் அவர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயற்படும் திணைக்களங்கள் தமது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த…
வடக்கில் வெள்ளத்தினால் 74 ஆயிரம் பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் கடந்தவாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 74 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள்,…
வடக்கில் வெள்ளத்தினால் 72 ஆயிரம் பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இடர் முகாமைத்துவ நிலையம் இந்த…
அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி அனுராதபுரவில் போராட்டம்! – சிங்கள இளைஞர்களும் இணைந்தனர்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியா அமைப்புக்களுடன் சிங்கள இளைஞர்களும் இணைந்து அனுராதபுரவில் நேற்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். அரசியல்…
வடக்கில் 215 தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்- வர்த்தமானியில் வெளியீடு!

வடமாகாணத்தில் இதுவரை 215 இடங்கள், தொல்பொருள் முக்கியத்துவம் மிக்கவையாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் மொஹன் லால் கிரேறு…