வவுனியா வடக்கு பிரதேச செயலா் பிரிவுக்குட்பட்ட கற்சமணங்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சம்புமல்கஸ்கந்த என்ற சிங்கள பெயா் மாற்றம்…
வவுனியாவிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலின் இரண்டு பெட்டிகள் கழன்று தனியாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தவளமவுக்கும் ஸ்ராவஸ்திபுரவுக்கு…
வவுனியா – தாலிக்குளம் பகுதியில் நேற்று பாடசாலை சீருடைகளை தோய்ப்பதற்காக தோட்டக் கிணற்றில் தண்ணீர் அள்ளிக் கொண்டிருந்த மாணவி தவறுதலாக…
ஜனாதிபதி செயலகம் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைவாக வெடுக்குநாறிமலையில் நேற்று ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக…
தமிழ் மக்களின் வரலாற்றை கண்டுகொள்ளாமல் அவர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயற்படும் திணைக்களங்கள் தமது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த…
வடக்கு மாகாணத்தில் கடந்தவாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 74 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள்,…
வடக்கு மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இடர் முகாமைத்துவ நிலையம் இந்த…
போதை கலந்த இனிப்பு பண்டங்களை வவுனியா ஓமந்தை பொலிஸார் நேற்று இன்று மாலை கைப்பற்றியுள்ளனர். அதனை கொண்டு சென்ற ஒருவரும்…
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியா அமைப்புக்களுடன் சிங்கள இளைஞர்களும் இணைந்து அனுராதபுரவில் நேற்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். அரசியல்…
வடமாகாணத்தில் இதுவரை 215 இடங்கள், தொல்பொருள் முக்கியத்துவம் மிக்கவையாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் மொஹன் லால் கிரேறு…