தமிழ்நாட்டில் இருந்து சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ‘தினமணி’ ஆசிரியர் வைத்தியநாதன், திமுகவை சேர்ந்த சட்டவாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.இராதாகிருஷ்ணன், மற்றும் கவிஞர்…
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி சிவனை, ஆலயத்தில் இருந்து 400 மீற்றர் தூரத்தில் இருந்தே வழிபட வேண்டும்,…
சிறிலங்காவின் வனவாழ் உயிரினங்கள் திணைக்களத்துக்கு 42 மில்லியன் ரூபா செலவில் 2568 ஏ.கே-47 துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை…
அமெரிக்க – சிறிலங்கா விமானப்படைகள் இணைந்து வவுனியாவில் பசுபிக் ஏஞ்சல் என்ற கூட்டு மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. ஒரு…
இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றதா? இல்லையா? என்பது தொடர்பாக கண்காணிக்கவே நான் இங்கு வருகை தந்தேன்…
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வெடுக்குநாறி மலைப் பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு தொல்பொருள் திணைக்களம் தடைவிதித்துள்ளது. நெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள…
வவுனியா மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 881 குடும்பங்களைச் சேர்ந்த ஆறாயிரத்து 830 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக மாவட்ட…
கிளிநொச்சி- இரணைமடுவில் உள்ள விமான ஓடுபாதை, உள்நாட்டு விமான தளமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை அடுத்து, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து மேலதிக காவல்துறையினர், அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.…
உபசம்பதா மங்களய’ என்பது வைகாசி மாத பூரணை அன்று நடைபெறுகின்ற பௌத்தர்களின் முக்கிய சடங்காகும். இதுவே வெசாக் என்று சுட்டப்படுகிறது.…