Tag: அனுரகுமார திஸாநாயக்க

நாடாளுமன்றத்திற்கு இன்று திடீரென வருகை தந்த ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று முற்பகல் நாடாளுமன்றத்திற்கு தீடீரென வருகை தந்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நிலையியல் கட்டளை…
காலாவதியான உத்திகளை பின்பற்றும் ராஜபக்ச அரசாங்கம்! அனுரகுமார திஸாநாயக்க குற்றச்சாட்டு

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்துக்கு சரியான உத்திகள் இல்லை என்று தேசிய மக்கள் சக்தி…
பாதுகாப்பு அமைச்சர் யார்?- அரசியலமைப்பை மீறிய ஜனாதிபதி!

பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிப்பது யார் என்று தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில்…
அரசியலமைப்பு திருத்தங்களை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்-அனுரகுமார திஸாநாயக்க

அரசாங்கம் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் எந்த ஷரத்தில் திருத்தங்களை செய்ய போகிறது என்பதை தெளிவாக நாட்டுக்கு அறிவிக்க வேண்டும்…
நாடாளுமன்றம் கலைக்கப்படுவது குறித்து அனுர கருத்து

தம்மீதான மக்களின் அதிருப்தி மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தினாலேயே, அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதாக மக்கள்…
ரோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு கண்டனத்திற்குரியது – அனுரகுமார

ரோயல் பார்க் கொலை சம்பவத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நபரை ஜனாதிபதி ஒரு கையெழுத்தின் மூலம் விடுதலை செய்வது என்பது…
அரசாங்கம் தொடர்ந்தும் பதவியிலிருக்க வேண்டுமா? மக்களே தீர்மானிக்க வேண்டும் – அனுரகுமார

மக்களின் பாதுகாப்புத் தொடர்பில் எவ்வித அக்கறையுமில்லாத இந்த அரசாங்கம் தொடர்ந்தும் பதவியிலிருக்க வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்…
அலரி மாளிகையை விட்டு ரணில் வெளியேற வேண்டும்!

ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையை விட்டு வெளியேற வேண்டுமென ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “ ரணில் விக்ரமசிங்க…