அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தலைமையிலான அமெரிக்க அதிகாரிகள் குழு, சீன நிறுவனத்தின் வசமுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளது.…
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதால் தான், கொழும்பு துறைமுகத்தையும், மத்தல விமான நிலையத்தையும் இந்தியா கோரியது என்று சிறிலங்காவின் கல்வி…
சிறிலங்காவில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வாரங்கள் என்பது நீளமானது, நவம்பர்…
அரசியல் கொந்தளிப்பின் மத்தியில் சிறிலங்காவில் மீண்டும் மகிந்த ராஜபக்ச அதிகாரத்தை கைப்பற்றி விட்டார் என்றவுடன், முதலில் வாழ்த்து தெரிவித்த தலைவராக,…
அம்பாந்தோட்டையில் இந்தியாவின் உதவியுடன் 1200 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான புரிந்துணர்வு உடன்பாடு நேற்று அம்பாந்தோட்டையில் கையெழுத்திடப்பட்டது. இந்தியத் தூதுவர் தரன்ஜித்சிங்…
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வெளிநாட்டு இராணுவத் தலையீடுகளுக்கு இடமளிக்கப்படாது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு, சிறிலங்கா அரசாங்கம் விளக்கமளித்துள்ளதாக, ஏஎவ்பி செய்தி…
நிதியை வழங்கி சீன அரசாங்கம், சிறிலங்கா அரசாங்கத்தை கடன் பொறிக்குள் கொண்டு செல்லவில்லை என்று சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன…
தனது நாட்டை மீண்டும் பேண்தகு வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கு சிறிலங்கா தயாராகியுள்ளது. அடுத்துவரும் பத்தாண்டில் வளர்ந்து வரும் சந்தைகளில்…
சீனாவின் கடன் பொறிக்குள் சிறிலங்கா சிக்கிக் கொள்ளவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள கருத்தை, சீனா வரவேற்றுள்ளது.…
இலங்கையை இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் எவரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வியட்நாமிற்கான விஜயத்தின்…