Tag: அம்பாந்தோட்டை

மத்தளவை இந்தியாவுக்கு கொடுப்பது குறித்து பேசுகிறது அரசு!

அம்பாந்தோட்டையில் உள்ள மத்தள சர்வதேச விமான நிலையத்தை, இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருகிறது என்று, ஜேவிபி…
கொரோனாவைப் பயன்படுத்தி சீன எதிர்ப்பு அலையை உருவாக்க வேண்டாம்!

கொரோனா வைரஸை பயன்படுத்தி சீன எதிர்ப்பு அலையை எவரும் உருவாக்க வேண்டாம் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அம்பாந்தோட்டையில்…
அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு மீளாய்வு செய்யப்படாது – சிறிலங்கா அதிபர்

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டை மாற்றியமைக்க தாம் விரும்பவில்லை என்றும், ஆனால், துறைமுகத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை மாற்ற வேண்டியிருக்கலாம் என்றும், சிறிலங்கா…
திருகோணமலையில் இந்திய கடற்படைக் கப்பல்

இந்தியக் கடற்படைக் கப்பலான ‘நிரேக்க்ஷக்’ பயிற்சிப் பயணம் ஒன்றை மேற்கொண்டு நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தக் கப்பலுக்கு சிறிலங்கா…
ராஜபக்சவினர் பழையை வழியை மாற்றமாட்டார்கள்  – ரணில்

முன்னைய ஆட்சியின் தலைவர்கள் புதிய பெயரிலும் புதிய வண்ணத்திலும் வந்தாலும், தமது பழைய வழிகளை மாற்ற மாட்டார்கள் என சிறிலங்கா…
தலைக்கு மேல் போன வெள்ளம்

இலங்கைத் தீவு, தெரிந்தோ தெரியாமலோ, சர்வதேச அதிகாரப் போட்டிக்குள் சிக்கிக் கொண்டு விட்டது என்பதை இப்போது எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகின்ற…
துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய அம்பாந்தோட்டை மாநகர முதல்வருக்கு சிறைத்தண்டனை

அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை, துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய, அம்பாந்தோட்டை மாநகரசபை முதல்வர்…
தந்தையின் கனவை நனவாக்க கிடைத்ததில் மகிழ்ச்சி – சஜித் பிரேமதாச

இலங்கையில் மாதிரி கிராமங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கடந்த 2000 ஆம் ஆண்டு என்னுடைய தந்தை ரணிசிங்க பிரேமதாச எதிர்பார்த்தார்.எனினும்…
அம்பாந்தோட்டையில் 1 பில்லியன் டொலரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

அம்பாந்தோட்டையில் 1 பில்லியன் டொலர் முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில்,…