Tag: இராணுவத்தினர்

இராணுவத்தினரை தண்டிக்கவிடமாட்டேன்! – ஜனாதிபதி சூளுரை

இறுதிப் போரின் போது இராணுவத்தினர் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை. ஆகையால் அவர்களை தண்டிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
வவுனியாவில் இளைஞனை கண்மூடித்தனமாக தாக்கிய இராணுவத்தினர்!

வவுனியா, ஈச்சங்குளம் இராணுவ முகாமுக்கு முன்னால் நேற்று இரவு இளைஞன் ஒருவரை இராணுவத்தினர் தாக்கியுள்ளனர். கல்மடு பகுதியைச் சேர்ந்த 23…
போர்க்குற்றங்களை ஏற்றுக் கொண்டார் மஹிந்த!

இறுதிக்கட்ட போரின் போது போர்க்குற்றங்களில் இராணுவத்தினர் ஈடுபட்டனர் என்பதை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார் என கொழும்பு ஊடகம்…
குடாநாட்டில் மீண்டும் வீதிகளில் களமிறக்கப்பட்ட சிறிலங்கா இராணுவம்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறிலங்கா இராணுவத்தினர் மீண்டும் ரோந்துப் பணிகளில் இறக்கி விடப்பட்டுள்ளனர். நேற்று யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறிலங்கா…
இராணுவத்தினரின் பணத்துக்காக ஒற்றர் வேலை பார்க்கும் முன்னாள் போராளிகள்! – விக்கி குற்றச்சாட்டு

பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் இராணுவத்தினர் வழங்கும் பணத்திற்காக ஒற்றர் வேலைகளை பார்த்து வருவதாக வட மாகாண…
அரச ஊடக நிறுவனங்களைச் சுற்றி சிறிலங்கா இராணுவம் – பாதுகாப்பு அதிகரிப்பு

சிறிலங்காவில் கூட்டு அரசாங்கம் பதவி கவிழ்க்கப்பட்டு, மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பில் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.…
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உண்மை மற்றும் நீதி ஆணைக்குழு

உண்மை மற்றும் நீதி ஆணைக்குழு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமைக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில்…
மணலாறில் தொடங்கிய சிங்களப் பேராதிக்கம் மகாவெலி மூலம் வடக்கில் தொடர்கிறது! – விக்னேஸ்வரன்

ஒதிய மலைக் கிராமத்தை ஒருநாள் விடியற்காலை நேரம் சுற்றிவளைத்த இராணுவத்தினர் அக் கிராமத்தில் வசித்து வந்த வயது வந்த ஆண்கள்…
டிசெம்பர் 31இற்கு முன் காணிகளை விடுவிக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை, எதிர்வரும் டிசெம்பர் 31ஆம் நாளுக்கு முன்னர் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட…
ஜெனிவாவைக் குழப்ப கிளம்பியது சரத் வீரசேகரவின் குழு!

இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றம் செய்யவில்லை என வலியுறுத்துவதற்காக, றியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான குழுவொன்று நேற்று ஜெனிவாவுக்குப் புறப்பட்டுச்…