Tag: இராணுவத்தினர்

போர்க்குற்றம்சாட்டப்பட்ட இருதரப்புக்கும் பொதுமன்னிப்பு – சம்பிக்க ரணவக்க யோசனை

போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து, அனைத்து சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கும் பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்று சிறிலங்கா…
ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபடுவோம் : த.தே.கூ

இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து இராணுவத்தை விடுவித்து அவர்களை பாதுகாக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில்…
“யாழ். சிங்கள பாடசாலையிலுள்ள இராணுவத்தை அகற்றும் நோக்கமில்லை”

சிங்கள மகா வித்தியாலயத்தில் இயங்கும் இராணுவ படைத்தளத்தை அகற்ற கோரும் எண்ணம் எமக்கு தற்போது இல்லை என யாழ்.சிங்கள மகாவித்தியாலய…
யாழ். கோட்டைக்குள் மீண்டும் குடியேறும் சிறிலங்கா இராணுவம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒல்லாந்தர் கோட்டையில் சிறிலங்கா இராணுவத்தினர் மீண்டும் நிரந்தரமான தளத்தை அமைக்கவுள்ளனர். ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கோட்டையின்…
சிறிலங்கா இராணுவத்தினர் 12 பேர் கைது

சிறிலங்கா இராணுவத்தினர் 12 பேர், இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சிறிலங்கா இராணுவத்தின் மேஜர்…
முல்லைத்தீவில் யானையின் சாவுக்கு காரணமான சிறிலங்கா இராணுவ கப்டன் கைது

முல்லைத்தீவு- தேராவில் பகுதியில் காட்டு யானை ஒன்று மரணமடைந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு…
படையினரை வெளியேற்றாவிடின் வடக்கும், கிழக்காகி விடும்! – விக்னேஸ்வரன்

வடக்கில் இருந்து படையினரை வெளியேற்றா விட்டால் வடக்கு மாகாணணமும், கிழக்கின் நிலைக்கு வந்து விடும் என்று எச்சரித்துள்ளார் வடக்கு மாகாண…
இராணுவத்தினருக்கு 10 வருடங்கள் சிறை!!

மியன்மார் இராணுவத்தினர் 7 பேருக்கு தூர பிரதேசத்தில் கடின உழைப்புடன் 10 வருட சிறைத்தண்டனை’வழங்கப்பட்டுள்ளது. வடமேற்கு ராக்கெய்ன் மாநிலத்தில் 10…