Tag Archives: இராணுவம்
மிகத் தெளிவான முடிவை தமிழர் இன்று வழங்குவர்; இராணுவத்தின் பரப்புரை குறித்து சுமந்திரன்
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலகியுள்ளது எனக் கூறித் தமிழரை முட்டாள்களாக்க நினைக்கிறது இராணுவம்…. Read more
இராணுவம் நிறுத்திய வேட்பாளர்களை ஆதரிக்கும் பிரசுரங்களுடன் வீரகேசரி: யாழில் இராணுவம் விநியோகம்!
50000 முதல் 80000 இதழ்கள் இலவச விநியோகம்…. இராணுவம் நிறுத்திய வேட்பாளர்களை ஆதரிக்கும் பிரசுரங்களுடன் வீரகேசரி: யாழில் இராணுவம் விநியோகம்!… Read more
ஆனந்தி வீட்டுத் தாக்குதலுடன் எமக்கு தொடர்பில்லை – இராணுவம்
யாழ், சுழிபுரத்தில் உள்ள தமிழத் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை வேட்பாளர் ஆனந்தி சசிதரனின் வீடு மீதான தாக்குதலுக்கும்… Read more
வடமாகாண சபை வேண்டுமா? அனந்தியின் வீட்டில் இராணுவம் வெறியாட்டம்
தொல்புரத்தில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டினுள் இன்று அதிகாலை ஒரு மணியளவில்… Read more
தேர்தலுக்கும் இராணுவத்தினருக்கும் எந்த தொடர்புமில்லை – இராணுவத் தளபதி
தேர்தலுக்கும் இராணுவத்தினருக்கும் எந்த தொடர்புமில்லை என இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனரே… Read more
மனைவியுடன் இருந்ததை படமெடுத்து மிரட்டிய இராணுவ வீரர்
மனைவியுடன் உல்லாசமாக இருந்ததை படம் எடுத்து அதை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டிய எல்லை பாதுகாப்பு படை வீரரை பொலிஸார்… Read more
இராணுவ தளபாட கொள்வனவு மோசடி நாடுகள் வரிசையில் இலங்கைக்கு 14வது இடம்
இராணுவ தளபாட கொள்வனவின் போது மோசடியில் ஈடுபட்ட நாடுகள் வரிசையில் இலங்கைக்கு 14வது இடம் கிடைத்துள்ளது. ட்ரான்ஸ்பேரன்ஸி சர்வதேச நிறுவனம்… Read more
“வட மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கச் சென்றால் குண்டுகள் வெடிக்கும் இராணுவம் மக்களை நோக்கிச்சுடுவர்”
“வட மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கச் சென்றால் குண்டுகள்வெடிக்கும் இராணுவம் மக்களை நோக்கிச்சுடுவர்” புலனாய்வுப் பிரிவினர் மக்களை பயமுறுத்துவதாக சிவசக்த்தி ஆனந்தன்… Read more
மக்களின் ஆணை கிடைத்தால் இராணுவத்தை வெளியேற்றுவோம்; சூளுரைத்தார் விக்னேஸ்வரன்
எங்களின் மக்களுக்கு தேவையில்லாத இராணுவம் எம்மவர்களை அடக்கியாள இங்கு இருக்க முடியாது. மக்கள் ஆணை கிடைத்தால், நாங்கள் அவர்களை வெளியேற்றுவோம்… Read more
இன்னும் அதிக இராணுவத்தினர் வடக்கில் பணிபுரிய வேண்டும்; ஹத்துருசிங்க கருத்து
“புனர்வாழ்வு பெற்றுக் கொள்ளாமல் மக்களோடு மக்களாக வாழும் 4 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர்ச்சிகரமான… Read more
















