Tag Archives: இராணுவம்
இலங்கையின் சிவில் விவகாரங்கள் இராணுவத்திடம் கையளிப்பு
இலங்கையில் அரச நிறுவனமான இலங்கைக் கப்பல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடற்படையின் தளபதி நியமிக்கப்பட்டுள்ளமை நாட்டில் மேலோங்கிவரும் இராணுவமயமாக்கலின் இன்னொரு சமிக்ஞை… Read more
இராணுவத் தலையீடு பற்றி உடனடி விசாரணை தேவைவடக்குத் தேர்தல் தொடர்பில் பொதுநலவாய கண்காணிப்பாளர்கள் வலியுறுத்து
வடபகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலின்போது இராணுவத் தலையீடு இடம்பெற்றுள்ளது என எழுந்துள்ள முறையீடு குறித்து விசாரணை நடத்தப்பட… Read more
புலிகள் பலம் கொண்டிருந்த வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது: மகிந்த
விடுதலைப்புலிகளின் பலம்வாய்ந்த பகுதியாகவிருந்த வட பகுதியிலிருந்து இராணுவத்தினை வாபஸ் பெறுவது தொடர்பான சாத்தியங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். வட… Read more
யாழ் ஊடகவியலாளர்களிற்கு இராணுவம் அச்சுறுத்தல்!
யாழ் வலிகாமம் வடக்கு கட்டுவன் பகுதியில் இராணுவத்தால் வீடுகள் இடிக்கப்படும் சம்பவம் தொடர்பில் செய்தி சேரிக்கச் சென்ற ஐந்து ஊடகவியலர்ளர்கள்… Read more
நல்லூர் கிட்டு பூங்காவையும் அபகரிக்க இராணுவம் முயற்சி
நல்லூரில் உள்ள கிட்டு பூங்காவையும், நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்கு வழங்குமாறு இராணுவத்தினர் நல்லூர் பிரதேச செயலகத்திடம் கோரியுள்ளனர். தமிழீழ… Read more
சிவில், அரசியல் உரிமைகளுக்கு வடக்கில் இராணுவத்தினர் தடை
சிவில், அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளை வடக்கு மக்கள் அனுபவிப்பதற்கு இராணுவம் தடையாக உள்ளது. இந்த இராணுவமயமாக்கல் செயற்பாடு தொடர்ந்துகொண்டே… Read more
வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற இலஞ்சம் கேட்கிறார் இராணுவ பேச்சாளர்
அரசாங்கம் இராணுவத்திற்கான இடவசதி மற்றும் வாழ்வாதார வசதிகளுடன் அவர்கள் வாழ்வதற்கான இன்னொரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் நாம் வடக்கில் இருந்து… Read more
இராணுவத் தளபதியின் புகைப்படத்துடன் நடத்தப்பட்டு வந்த இரு விபசார விடுதிகள்
கல்கிஸை கடற்கரை விடுதியொன்றில் சூட்சுமமான முறையில் நடத்திவரப்பட்ட இரண்டு விபசார விடுதிகளை ஒருங்கிணைந்த குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்புப்… Read more
இராணுவத்தின் வீட்டுத்திட்டங்கள் – கிளிநொச்சியில் நடந்த மோசடி
கடந்த இரண்டு தினங்களின் முன்பாக இராணுவத்தினர் கிராமத்தில் உள்ள ஐந்து குடும்பத் தலைவர்களை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஊடாக… Read more
இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகரிப்பு: கிளிநொச்சி மாவட்ட மக்கள் அசௌகரியம்
கிளிநொச்சி மாவட்டத்தில் தினமும் இரவு வேளைகளில் ஆயுதங்களுடன் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவத்தினரால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வடமாகாண சபைத் தேர்தலின்போது… Read more
















