Tag: இலங்கையர்கள்

வெளியே நடமாட வேண்டாம்- சீன தொழிலாளர்களுக்கு உத்தரவு!

இலங்கையில் கட்டட நிர்மாணப் பணிகளில் தொழிலாளர்களாக பணிபுரியும் அனைத்து சீன தொழிலாளர்களையும், அவர்களது உறைவிடத்தில் அல்லது கட்டுமான தளங்களில் இருந்து…
மெக்சிகோ கடத்தல்காரர்களிடம் இருந்து இரு இலங்கையர்கள் மீட்பு

மெக்சிகோவில் கடத்தல்கார்களால் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட எட்டுப் பேர், அந்த நாட்டு எல்லையோர காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.…
|
ஈஸ்டர் தாக்குதல் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்களுக்கு எதிராக வழக்கு!

சமூக ஊடகங்களில் இஸ்லாமிய மதத்திற்கு களங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை பதிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று…
60 இலங்கையர்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பியது பிரான்ஸ்

பிரான்சுக்குச் சொந்தமான இந்தியப் பெருங்கடலில் உள்ள ரியூனியன் தீவில் அடைக்கலம் தேடிய 60 இலங்கையர்கள் நேற்று சிறப்பு விமானம் மூலம்,…
சிறிலங்காவுடனான நடைமுறை ஒத்துழைப்பு துரித வளர்ச்சி – சீனத் தூதுவர் பெருமிதம்

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நடைமுறை ஒத்துழைப்பு கடந்த ஆண்டில் துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார், சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங்…
அவுஸ்ரேலியா நாடு கடத்திய 9 இலங்கையர்களும் சிஐடியினரால் கைது

அவுஸ்ரேலியாவில் இருந்து நேற்று சிறப்பு விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனார். அவுஸ்ரேலியாவில்…
கருப்புப் பட்டியலில் 30 ஆயிரம் சிறிலங்கா படையினர் – நாட்டை விட்டு வெளியேறத் தடை

நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டு – 62,338 இலங்கையர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மூத்த அரச புலனாய்வு…
18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 18 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். பேர்த் நகரில்…
எண்ணெய்க் கப்பலில் பயணித்த 130 இலங்கையர்கள் மலேசியாவில் கைது

அவுஸ்ரேலியா, நியூசிலாந்து நோக்கி பயணம் செய்த எண்ணெய்க் கப்பல் ஒன்றில் இருந்து 130 இலங்கையர்கள் மலேசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.…