பாகிஸ்தான்- லாஹூரில் சிக்கியிருந்த 130 இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான சேவைக்கு…
கொரோனா வைரஸ் பரவலையடுத்து, இலங்கைக்கு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் தங்கியுள்ள 825 பேரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு தேவையான ஒழுங்குகள்…
நாடு திரும்ப முடியாமல் பெலருஸ் நாட்டில் சிக்கியிருந்த 277 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். விசேட விமானம் மூலம் நேற்று…
கட்டாரில் சிக்கியிருந்த 268 இலங்கையர்கள் இன்றுஅதிகாலை 5.04 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். வருகைத் தந்தவர்களும் அவர்களின் உடமைகள்…
கட்டாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை இன்று அழைத்து வரவிருந்த விமானம் தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது என, சர்வதேச உறவுகளுக்கான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்,…
வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் நட்சத்திர விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட உள்ளனர் என்றும், இராணுவ முகாம்களில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இந்த…
இத்தாலியில் வசிக்கும் 8 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது இனங்காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் இருந்து இலங்கை…
இத்தாலி நகரங்களுக்கு நுழையவும் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையர்கள் நாடு திரும்பவது குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று அதிர்ச்சிகர…
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக , இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியம் மற்றும் 14 மாகாணங்கள் தனிமைப்படுத்தப்பட்டதால், அங்கு வசிக்கும் சுமார்…
சிறிலங்கா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து வரும் பயணிகள், இன்று தொடக்கம் தமது நாட்டுக்குள் நுழைவதற்கு கட்டார் அரசாங்கம் தற்காலிகமாக…