Tag: இலங்கையர்கள்

130 பேருடன் வந்தது ஸ்ரீலங்கன் விமானம்!

பாகிஸ்தான்- லாஹூரில் சிக்கியிருந்த 130 இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான சேவைக்கு…
பெலருசில் சிக்கியிருந்த 277 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

நாடு திரும்ப முடியாமல் பெலருஸ் நாட்டில் சிக்கியிருந்த 277 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். விசேட விமானம் மூலம் நேற்று…
கட்டாரில் சிக்கியிருந்த 268 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பினர்!

கட்டாரில் சிக்கியிருந்த 268 இலங்கையர்கள் இன்றுஅதிகாலை 5.04 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். வருகைத் தந்தவர்களும் அவர்களின் உடமைகள்…
கட்டாரில் இருந்து இலங்கையரை அழைத்து வரும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

கட்டாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை இன்று அழைத்து வரவிருந்த விமானம் தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது என, சர்வதேச உறவுகளுக்கான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்,…
நட்சத்திர விடுதிகளில் தனிமைப்படுத்தல் – ஒரு நாளைக்கு 7500 ரூபா கட்டணம்!

வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் நட்சத்திர விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட உள்ளனர் என்றும், இராணுவ முகாம்களில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இந்த…
இத்தாலியில் இலங்கையர்கள் மத்தியில் பரவும் கொரோனா!

இத்தாலியில் வசிக்கும் 8 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது இனங்காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் இருந்து இலங்கை…
கதிகலங்கும் இத்தாலி முழுமையாக முடங்கிய நிலையில் இலங்கையர்கள் தப்பி ஓட்டம்.

இத்தாலி நகரங்களுக்கு நுழையவும் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையர்கள் நாடு திரும்பவது குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று அதிர்ச்சிகர…
இத்தாலியின் தனிமைப்படுத்தல் நடவடிக்கை – 60 ஆயிரம் இலங்கையர்கள் பாதிப்பு!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக , இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியம் மற்றும் 14 மாகாணங்கள் தனிமைப்படுத்தப்பட்டதால், அங்கு வசிக்கும் சுமார்…
இலங்கையர்கள் நுழைவதற்கு தடைவிதித்தது கட்டார்

சிறிலங்கா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து வரும் பயணிகள், இன்று தொடக்கம் தமது நாட்டுக்குள் நுழைவதற்கு கட்டார் அரசாங்கம் தற்காலிகமாக…