Tag: இளைஞர்கள்

வடக்கு, கிழக்கின் மீது விழுந்துள்ள கோத்தாவின் பார்வை!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, வடக்கு, கிழக்கிலுள்ள இளைஞர்கள் சிலரை கொழும்புக்கு அழைத்து பேச்சு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
காதலியின் முத்தத்துக்காக ‘பர்தா’வுடன் சுற்றிய மாணவர் போலீசில் சிக்கினார்

சென்னையில் காதலியின் முத்தத்துக்காக பர்தா அணிந்து மெரினா கடற்கரைக்கு நடந்து சென்ற மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலில்…
|
உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திவிட்டு உணவுப்பொருட்களை அபகரித்த இளைஞர்கள் கைது!

நோர்த் யோர்க்கில் உணவுப்பொருட்களை வீடுகளுக்கு கொண்டுசென்று வழங்கும் ஆண் ஒருவரை கத்தியால் குத்தி, அவரிடமிருந்த உணவுப்பொருட்களை அபகரித்த சம்பவம் தொடர்பாக…
|
அட்மிரல் ரவீந்திர  இன்றும் சிஐடி விசாரணையில் இருந்து நழுவல்

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில்11 இளைஞர்கள்…
அட்மிரல் ரவீந்திர மீது நடவடிக்கை – காவல்துறை மா அதிபருக்கு பரிந்துரை

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மூத்த…
தனக்கு எதிராக சாட்சியமளித்த கடற்படை அதிகாரியை சுடத் துரத்திய அட்மிரல்

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கின் முக்கிய சாட்சியான, சிறிலங்கா கடற்படை அதிகாரியை, பாதுகாப்பு…
கிளிநொச்சி விபத்தில் இரு இளைஞர்கள் பலி! – தீபாவளியில் சோகம்

கிளிநொச்சியில் நேற்று மாலை 07.20 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியாகினர். யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த எரிபொருள்…
அடுத்தவாரம் அட்மிரல் விஜேகுணரத்னவை நீதிமன்றில் நிறுத்துவோம் – சிஐடி உறுதி

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்காக, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை…
சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுப் பிரிவு மீது பாய்ந்த சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இன்னமும் வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியாத நிலையிலேயே குற்றப்புலனாய்வுப் பிரிவும், சட்டமா…
கைது செய்யப்படவிருந்த அட்மிரல் அதிகாலையில் வெளிநாட்டுக்குத் தப்பியோட்டம்

குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இன்று காலை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த, சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று…