கொரோனா தொற்று காரணமாக மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் உடுவில் பகுதியைச் சேரந்த 81…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பரவலாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால், தனியே ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்குவது பயனில்லை என்பதாலேயே உடுவில் பிரதேச…
கொழும்பிலிருந்து வந்த தாயொருவரையும், 3 பிள்ளைகளையும் சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் 9 வயது…
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆறு பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.…
யாழ்ப்பாணம் – உடுவில், அம்பலவாணர் வீதியில் எவரும் வசிக்காத வீடொன்றின் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், மிளகாய்த்…
யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கியதில் சகோதரர்கள் மூவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட…
யாழ்ப்பாணம், உடுவில்- ஆலடி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று இரவு 10 மணியளவில் புகுந்த வாள்வெட்டு கும்பல் பெற்றோல் குண்டு…