Tag: உடுவில்

கொரோனாவினால் 4 பேர் பலி – ஒருவர் உடுவில் மூதாட்டி!

கொரோனா தொற்று காரணமாக மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் உடுவில் பகுதியைச் சேரந்த 81…
பரவலாக தொற்று உறுதியானதால் உடுவிலை முடக்குவது பயனற்றது – மகேசன்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பரவலாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால், தனியே ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்குவது பயனில்லை என்பதாலேயே உடுவில் பிரதேச…
யாழில் தொற்றுடன் 9 வயது சிறுமி அடையாளம் காணப்பட்டார்.

கொழும்பிலிருந்து வந்த தாயொருவரையும், 3 பிள்ளைகளையும் சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் 9 வயது…
யாழ்ப்பாணத்தில் 6 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆறு பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.…
ஆளில்லா வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் – உடுவில், அம்பலவாணர் வீதியில் எவரும் வசிக்காத வீடொன்றின் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், மிளகாய்த்…
யாழில் சோகம் ! மின்னல் தாக்கி 3 சகோதரர்கள் ஸ்தலத்திலேயே பலி

யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கியதில் சகோதரர்கள் மூவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட…
வாள்வெட்டுக் குழு மீண்டும் அடாவடி! – அடக்கி விட்டதாக கூறிய பொலிசுக்கு சவால்.

யாழ்ப்பாணம், உடுவில்- ஆலடி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று இரவு 10 மணியளவில் புகுந்த வாள்வெட்டு கும்பல் பெற்றோல் குண்டு…