Tag: எம்.கே. சிவாஜிலிங்கம்

சுமந்திரனின் குட்டி இராணுவ ஆட்சி!

சுமந்திரன் குட்டி இராணுவ ஆட்சி நடத்துகிறார் என்று வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற தேர்தல்…
சம்பந்தன், சுமந்திரனின் தோல்விச் செய்தியே கூடுதல் சந்தோசத்தை தரும்!

நல்லாட்சி அரசாங்கத்தில் நிஜப் பிரதமராக இருந்த சுமந்திரன் நிழல் பிரதமராக இருந்த ரணிலை வைத்து எதனைச் சாதித்தார் என தமிழ்…
சர்வதேச விசாரணை நடக்கவில்லை – சுமந்திரனுக்கு சிவாஜி பதிலடி!

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியான அறிக்கை தயாரிக்கும் பூர்வாங்க விசாரணைகளே இடம்பெற்றதாகவும், இதுவரை சர்வதேச விசாரணை இடம்பெறவில்லை…
முதுகெலும்பு இருந்தால் ஐ.நாவில் கூறுங்கள் ; நிமால் சிறிபாலவுக்கு சிவாஜி பதிலடி

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என நீதி அமைச்சர்…
சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடினால் வடக்கு கிழக்கில் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் ;சிவாஜிலிங்கம்

இலங்கையின் சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என அரசு கூறுமாயின் வடக்கு கிழக்கு மக்கள்…
இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் உணர்வு பூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு – சிவாஜிலிங்கம்

வடக்கில் அமைதியான முறையில் மிகவும் உணர்வு பூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்ட்டிக்கப்பட்ட போதிலும் வடமராட்சியில் இராணுவ காவலரணுக்கு அண்மையில் அனுஷ்ட்டிக்கப்படட…
சஜித்தை தோற்கடிக்க துணைபோனது கூட்டமைப்பு!

சஜித் பிரேமதாசவை தோற்கடிக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் சூழ்ச்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு துணை போயுள்ளதாக எம்.கே. சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில்…
பிரதான வேட்பாளர்கள் கோரிக்கைகளை ஏற்கவில்லை : பகிரங்க விவாத்திற்கு தயார்- சிவாஜி

பிரதான இரு சிங்கள வேட்பாளர்களும் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை ஏற்கவில்லை .ஐந்து தமிழ் கட்சிகள் முன்வைத்த 13…
வெளியக சுயநிர்ணய உரிமையை கோரும் உரிமை மக்களுக்கு உள்ளது!

ஒரு நாட்டில் உள்ளக சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டால் வெளியக சுயநிர்ணய உரிமையை கோர மக்களுக்கு உரிமை உள்ளது என்று தமிழ்…
சிவாஜிலிங்கத்தின் அதிரடி முடிவு!

ஐந்து பிரதான கட்சிகளினால் முன்வைக்கப்பட்டிருக்கும் 13 கோரிக்கைகளை பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாச அல்லது கோத்தாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டால்…