தனக்கு இதுவரைக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், தமக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும், ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வாழைச்சேனை…
இறுதிப் போரில் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தவர்களை ஈவிரக்கமின்றி சுட்டுப் படுகொலை செய்த ராஜபக்ஷ குடும்பத்தை, தமிழ் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்…
26 வருடங்களாக சிறையில் உள்ள அரசியல் கைதிகளை திறந்து விடச் சொல்லும் தெம்பு யாருக்காவது உள்ளதா என்று தேர்தல் வேட்பாளர்…
தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் நிற்பதற்கான முயற்சியை தமிழ்த்தேசியக் கட்சிகளோ அல்லது தமிழ் மக்கள் சார்ந்து செயற்படுகின்ற பொது அமைப்புக்களோ…
சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே தமிழர்கள் அரசியல் தீர்வை பெற வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்…
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் யாரும் நிழல் அமைச்சர்களாக செயற்படவில்லை என்று ரெலோ…
சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தான் ஆட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கவேண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்.இலங்கை தமிழ் மக்கள் மீது…
தென்னிலங்கை அரசியலில் அதிகாரம் யாருக்குள்ளது என்பதைக் காட்டவே போட்டிகள் நிலவுகின்றது. யார் பிரதமராக வந்தாலும் எமக்கு விமோசனம் இல்லை என…
தமிழ்த்தேசிய இனம் தனது தலைவிதியை தாமே தீர்மானிக்க இடம் கொடுக்க ஜனாதிபதி தயாரா ? தமிழ் பேசும்மக்கள் நம்பி ஏமாந்த…
இந்தியாவில் தாம் மேற்கொண்ட பல எதிர்ப்புப் போராட்டங்களினால் தான், தனக்கு இந்தியத் தூதரகத்தினால் நுழைவிசைவு வழங்க மறுக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண…