வெளிநாடுகளுக்குச் செல்லும், இலங்கையர்களுக்கு இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் காலங்களில் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்க முடிவு…
சிறந்த கடவுச்சீட்டுக்களை கொண்டுள்ள 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இலங்கை 97ஆவது இடத்தில் இருப்பதாக சுதந்திரமான பயணங்களுக்காக சர்வதேச குறியீடு…
அமெரிக்க குடியுரிமையைத் தான் கடந்த ஏப்ரல் மாதமே துறந்து விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…
இன்று தொடக்கம், கடவுச்சீட்டுக்கான கட்டணத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் பஸன் ரத்நாயக்க…
அனைத்து நாடுகளுக்கும் பயன்படுத்தப்படும் கடவுச்சீட்டுகளுக்கு நிலவி வரும் பற்றாக்குறை இரண்டு மாதங்களில் நீக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர்…
கடவுச்சீட்டு கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் தேவையான கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என…