Tag: கொவிட்-19

தடையை மீறி நடந்த திருமணத்தில் பங்கேற்ற 21 பேருக்கு கொரோனா!

தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் திருமண நிகழ்வு…
கொவிட் 19 சடலங்களை புதைக்க தமது சொந்த நிலத்தை வழங்க முன்வந்த முஸ்லீம் பிரதிநிதி!

கொவிட் 19 தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அடக்க செய்யும் விவகாரத்தில், இன நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் அரசாங்கம்…
நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக தீபாவளித் திருநாள் அமையட்டும்!

இலங்கையின் நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக இத்தீபாவளித் திருநாள் அமையட்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தீபாவளிப் பண்டிகையை…
“பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்” – இராணுவத் தளபதி எச்சரிக்கை

சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங் காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் இந்த நிலைமைகளை…
உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவுகூடிய விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை

உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் ஊழியர்களுக்காக வருமான இலக்கை முழுமையாக்குவதற்காக வழங்கப்படும் கொடுப்பனவை கூடிய விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என…
அதிர்ச்சி செய்தி : வெலிக்கடை சிறைச்சாலை கைதிக்கு கொரோனா தொற்று!

சிறைச்சாலையிலுள்ள கைதியொருவர் கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி…
ஜிந்துப்பிட்டியில் நபருக்கு கொரோனா இல்லை! – தனிமைப்படுத்தப்பட்ட 154 பேரும் விடுவிப்பு.

கொழும்பு – ஜிந்துப்பிட்டியில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவருக்கு, மேற்கொள்ளப்பட்ட ஐந்து பிசிஆர் பரிசோதனைகளைத் தொடர்ந்து…
சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம்!

சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று சுகாதார பிரிவினர் பெற்றோரை அறிவுறுத்தியுள்ளனர்.…
மீண்டும் விமான நிலையங்களை திறப்பது ஆபத்து – சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க

விமான நிலையங்களை மீண்டும் திறப்பதில் சிக்கல் இருப்பதாவும் அவ்வாறு விமான நிலையங்களை திறந்தால் மீண்டும் வைரஸ் காவப்படும் வாய்ப்புகள் அதிகமாக…
நாடாளுமன்றத்தை கூட்டப் போவதாக வெளியான தகவல் வதந்தி- கரு ஜயசூரிய தெரிவிப்பு

கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு தன்னால் தன்னிச்சையாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானது என முன்னாள் சபாநாயகர் கரு…