Tag: சமஷ்டி

மாற வேண்டியது சிங்கள அரசியல்வாதிகளே – மஹிந்தவுக்கு சுரேஷ் பதில்

சிங்கள அரசுகளின் செயற்பாடு காரணமாகவே தமிழ் மக்கள் தனி ஈழக் கோரிக்கையை முன்வைத்தார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ்…
சிங்கள மக்களை ஏமாற்றி சமஷ்டியை பெற முனைகிறார் சுமந்திரன் – மகிந்த

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் சிங்கள மக்களை ஏமாற்றி தமிழ் மக்களுக்கு சமஷ்டி ஆட்சியை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றார். அதனை…
அமெரிக்காவுடனான உடன்பாட்டுக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறது கூட்டு எதிரணி

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிராக, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி…
கேட்டது சமஷ்டி பெற்றது கம்பரலிய!

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் இன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவையும் யாழ்ப்பாணத்தில் மாவட்ட மந்திரிசபையில் பங்கேற்பது குறித்து தமது…
அர்த்தம் தெரியாதவர்களே எதிர்க்கின்றனர்- ராஜித சேனாரத்ன

அதிகாரப்பகிர்வின் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாதவர்கள் தான், புதிய அரசியலமைப்புக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன…
கிளிநொச்சியை பௌத்த பூமியாக மாற்ற காத்திருக்கும் ஆளுனர்! – முதலமைச்சர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

கிளிநொச்சியை பௌத்தர்கள் வாழும் இடமாக மாற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதாகவும், வடமாகாண சபை கலைக்கப்பட்ட பின் இந்த திட்டத்தை ஆளுநர்…
விக்கி, விஜயகலாவினால் நாட்டுக்குப் பெரும் ஆபத்து! – என்கிறார் அஸ்கிரிய அனுநாயக்கர்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ​ஆகி​யோர் தெரிவிக்கும் கருத்துகளால், நாட்டுக்குப் பெரும்…