இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் கொள்கலன் போக்குவரத்துக்கான இடைத்தரிப்பிட துறைமுக வசதிகளை வழங்குவதில் போட்டிப்போட்டுக்கொண்டு செயற்படுகின்றன. இவ்வாறான வசதிகளை வழங்குவதில்…
அமெரிக்கா – சீனா இடையிலான வர்தக போர், ரஷ்யா மீதான தடைகள் இலங்கையின் பொருளாதார துறையில் மாபெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளதாக…
சட்டம் ஒழுங்கு அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் பாதுகாப்பு தரப்புக்களிடமிருந்து ஐ.எஸ் அமைப்பு தொடர்பாக 13 புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தன.…
அமெரிக்காவின் மிலேனியம் சவால் அமைப்பின் பணியகம் ஒன்று அலரி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச…
அம்பாந்தோட்டையில் 1 பில்லியன் டொலர் முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில்,…
சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்து நான்கு ஐந்து இராஜதந்திரிகள் மாத்திரம் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்…
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தம் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சுமத்தினால், தாம் பல இரகசியங்களை பகிரங்கப்படுத்த வேண்டிய…