Tag: சிலாபம்

மறு அறிவித்தல் வரை ரயில்கள் செயற்படுத்தப்படமாட்டாது – ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
நேற்று உயிரிழந்தவர் கொரோனாவால் அல்ல. பிழையான தகவல் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 13ஆவது நபர் நேற்று உயிரிழந்துள்ளார். பஹ்ரைனில் இருந்து கடந்த 02 ஆம் திகதி வந்த…
சிலாபம் முந்தல் வைத்தியசாலையை தற்காலிகமாக மூட நடவடிக்கை?

சிலாபம் முந்தல் வைத்தியசாலையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் திலுஷா பெர்னாண்டோ…
மாரவிலவில் 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

சிலாபம், மாரவில பிரதேசத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்ட கந்தகாடு…
றியூனியன் தீவுக்கு படகில் செல்ல முயன்ற 90 இலங்கையர்கள் கடற்படையினரால் கைது

நீர்கொழும்புக்கு அப்பாலுள்ள கடலில் படகு ஒன்றில் கைது செய்யப்பட்டவர்கள் றியூனியன் தீவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர் என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர்…
கோத்தாவுக்கு வெட்கமில்லையா? – ராஜித

கொழும்பில் இன்று கூட்டு எதிரணி நடத்தும் பேரணியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு…