சி.வி.விக்னேஸ்வரன் மீது டெனீஸ்வரன் தொடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற வேண்டும் வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன், தீர்மானித்துள்ளார்…
அண்மைக் காலங்களில் தமது பூர்வீகக் காணிகளில் கூட விவசாய நடவடிக்கைகளில் எம் மக்கள் ஈடுபடுவது தடுக்கப்பட்டு வருகின்றது என்று தமிழ்…
முதன்முறையாக பாராளுமன்றத்துக்கு தெரிவான சி.வி.விக்னேஸ்வரன், அலி சப்ரி ஆகி யோருக்கும் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி…
இலங்கையில் பூர்வீக குடிகள் தமிழர்களே என்று நாடாளுமன்றத்தில் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பாக, பகிரங்க விவாதம் நடத்த முன்வருமாறு சவால்…
“நாடாளுமன்ற முதல்நாள் அமர்வில் சத்திய சி.வி.விக்னேஸ்வரன் எம்பி ஆற்றிய உரை சிங்கள இனவாதிகளை கொதித்தெழ வைத்துள்ளது. எங்களுடைய வரலாற்றை எங்களுடைய…
கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கத் தயார் என்று ஒருபோதும் கூறவில்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு சலுகைகளுக்கு அடிபணியாத, ஊழல் அற்ற, கொள்கை பற்றுறுதிகொண்ட ஒரு அரசியல்…
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் ரூபன் தோற்கடிப்பார் என்று…
ஜனாதிபதி, பிரதமர் முன்பாக எமது நாக்கை அடக்கி வைக்குமாறு மறைமுகமாக கூட்டமைப்பின் தலைமை என்னை பலமுறை எச்சரித்ததாக வடமாகாண முன்னாள்…
தனது பெயரில் போலியான அறிக்கைகள் வெளியிடப்படுவதாகவும், அவ்வாறான அறிக்கைளை நம்ப வேண்டாம் என்றும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…