Tag: சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி விடுத்துள்ள வேண்டுக்கோள்

இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு உதவிகளை வழங்குமாறு வெளிநாட்டு வாழ் இலங்கையார்களிடம் இராஜாங்க அமைச்சரும், விசேட வைத்திய நிபுணருமான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே வேண்டுகோள்…
இந்த மாதம் மிகவும் ஆபத்தானது! – இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை

இலங்கையில் கோவிட் அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ள நிலையில், இந்த மாதம் மிகவும் ஆபத்தான மாதம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே…
தேவை ஏற்படின் மட்டும் நாடு முடக்கப்படும் – நாடாளுமன்றில் இன்று அறிவிப்பு

தேவை ஏற்படின் மட்டும் நாடு முடக்கப்படும் என நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் கோவிட் தொற்றுக்கு…
அனுமதி அளிக்கப்படாத ஆறு இலட்சம் சீன தடுப்பூசிகள் இன்று கொழும்பு வருகின்றன!

சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு கிடைக்கவுள்ளன. சீன அரசாங்கத்தினால், நன்கொடையாக 6 இலட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.…
கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவுகள் தொடர்பில் ஆராய  நடவடிக்கை

கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவுகள் தொடர்பில் ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவின் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க…
தடுப்பூசி ஏற்றினாலும் சிலருக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு

கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டாலும் சிலருக்கு COVID – 19 தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக கொரோனா நோய் கட்டுப்பாடு, ஆரம்ப சுகாதார…
இலவசமாகவே தடுப்பூசி!

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி…