Tag: தமிழர்

5ஜி போர்

உலகம் முழுவதும் தகவல் தொடர்பு துறையில் பாரிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற- தகவல் தொடர்பின் 5ஆவது தலைமுறை (5G)…
முரண்பாடுகளை ஏற்படுத்தும் சக்திகளுக்கு இடமளிக்க வேண்டாம்! – விக்கி

இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் சக்திகளுக்கு இடமளிக்க வேண்டாம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன்…
வவுனியா வடக்கில் சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்படும் தமிழர் நிலங்கள்

வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் பாரம்பரியமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில், புதிய சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த விகாரைகளை…
இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்

இன்றைய உலகம், அரசியல், பொருளியல் கொள்கை, தீர்மானங்கள் குறித்த விவகாரங்களை, தெளிவாக கணித வழிமூலம் கையாளும் தன்மை கொண்டது. பல்வேறு…
கனேடிய தமிழர்களுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்து!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வரும் நேரத்தில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,…
|
மதிமுகவும் நாம் தமிழர் கட்சியினரும் இணைந்து செயல்பட வேண்டும்: – பழ. நெடுமாறன்

தமிழர் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்…
|
நிலை மாறும் உலகில் சிறிலங்காவின் நகர்வு

புதியதோர் ஒழுங்கை நோக்கி உலகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த ஒழுங்கில் அமெரிக்க ஏகபோக ஆதிக்கம் வலுவிழந்து போகிறது. அரசுகள் எல்லாவற்றிற்கும்…
வெள்ளியன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டம் – முடிவை வெளியிடுவார் விக்கி

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்துள்ள கட்டத்தில், தமிழ் மக்கள் பேரவை எதிர்வரும்…
பேசலாம் என்று பிரபாகரனை அழைத்தேன், அவர் பதிலளிக்கவில்லை – என்கிறார் மகிந்த

தமிழர் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண்பதற்கு பேச்சு நடத்துவதற்கு வருமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தாம் அழைப்பு…
கனடாவில் காணாமல் போன தமிழர் கண்டுபிடிக்கப்பட்டார்!

கனடாவில் காணாமல் போன தமிழர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்கம் பகுதியில் வசிக்கும் 57 வயதான பாஸ்கரன் கைலாசபிள்ளை,…