தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, மீள கட்டியெழுப்ப முயற்சித்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த…
தமிழீழம் உருவாக்கப்பட்டிருக்குமானால் அதனை ஆறுதல் வார்த்தையிலாவது அனுமதித்திருந்திருப்போம் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் செயற்பட்டாளரான, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர்…
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்க மறியலில்…
சமஷ்டி, தன்னாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்,…
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் பெயரிட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டின் மே மாதம்…
தமிழ் மக்கள் தங்களுக்கே மீண்டும் ஆணை வழங்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு விழாவில் தமிழ்த் தேசியக்…
லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை ஐ.நாவின் நிபுணர் குழு கூறுவது போன்று பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்கின்ற அவமரியாதை…
தனது நாட்டை மீண்டும் பேண்தகு வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கு சிறிலங்கா தயாராகியுள்ளது. அடுத்துவரும் பத்தாண்டில் வளர்ந்து வரும் சந்தைகளில்…
மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் இயலாமை காரணமாக வடக்கில் தீவிரமடைந்துள்ள பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை மற்றும்…