Tag Archives: நீதியரசர்
மகிந்த மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன்
“ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன்” என தெரிவித்துள்ள முன்னாள்… Read more
கைவிரல் அடையாளங்கள் பதிய பொலிஸாருக்கு அதிகாரமில்லை – பிரதம நீதியரசர்
பொதுமக்களைக் கைது செய்து அவர்களின் கைவிரல் அடையாளங்களை பலவந்தமாகப் பதிவதற்குப் பொலிஸாருக்கு அதிகாரம் கிடையாது என்று பிரதம நீதியரசர் மொஹான்… Read more
ஒரு தேசக் கனவை நெஞ்சில் சுமந்து தம் இன்னுயிர் ஈந்தோருக்கு எம் வணக்கம்!
“எந்த ஒரு மனிதன் இறந்தால் கூட அவனின் கிட்டிய சொந்தங்கள் அவனின் ஆத்மா சாந்தி அடைய வருடா வருடம் நடவடிக்கைகள்… Read more
பொதுநலவாய மாநாட்டையடுத்து முன்னாள் நீதியரசர் மீதான வழக்கு ஒத்தி வைப்பு
தனது சொத்துகளை வெளிப்படுத்த தவறினாரென முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீது குற்றஞ்சாட்டி தொடரப்பட்ட வழக்கை எடுப்பதற்கான திகதி… Read more
‘சட்டப் புலமைக்காக – முன்னாள் நீதியரசர் என்பதற்காக மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை’ – அ.நிக்ஸன்
“கோமாளிகள் போன்றும் சந்தர்ப்ப வாதிகளாகவும் உருமாறி நிற்பது 60 ஆண்டுகால போராட்டத்தை கேவலப்படுத்தும் செயல்.” சம்பந்தனுடைய பாராளுமன்ற உரைகளும் விக்னேஸவரன்… Read more
நீதியரசர் விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணத்தின் பின்னர் விடுத்த அறிக்கை
என்னுடைய பதவியின் செயல்பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் இயற்றுவேன் என்றுதான் இன்று காலை பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டேன். என்னுடைய பதவி… Read more
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் கருத்துரைக்க சம்மந்தனுக்கு அனுமதி- உயர் நீதிமன்றம்
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட மேன்முறையீட்டு… Read more
















