Tag Archives: பயங்கரம்
வகுப்பில் பேசிய 4 வயது மாணவனை 3 மணி நேரம் நாய்க்கூண்டில் அடைத்து சித்ரவதை- கேரளாவில் பயங்கரம்
வகுப்பில் தனது சகமாணவனுடன் பேசியதற்கு தண்டனையாக நான்கு வயது மாணவனை சுமார் 3 மணி நேரம் நாய்க்கூண்டில் அடைத்து வைத்து… Read more
கடும் மூடுபனி எதிரொலி. 150 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து. நெதர்லாந்தில் பயங்கரம்.
நெதர்லாந்து நாட்டில் வரலாறு காணாத அளவில் கடும் மூடுபனி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று முன் தினம் நிகழ்ந்த சாலை… Read more
கோழிக் குஞ்சு தருவதாக கூறி 3 நாட்கள் கட்டி வைத்து யாழில் குடும்பப் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்.
காரைநகா் ஆதிகோவிலடியைச் சோ்ந்த குடும்பப் பெண்ணான 32 வயதுடைய மகேந்திரராஜா மிதுனா என்ற பெண்ணுக்கே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோழிக்குஞ்சு… Read more
கள்ள காதலனுக்கு மகள்களை செக்ஸ் உறவு கொள்ள விட்ட தாய் -இந்தியாவில் பயங்கரம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் கள்ளக்காதலனுடன் மகள்களை உறவு கொள்ள கட்டாயப்படுத்திய பெண் கைது செய்யப்பட்டார். சத்தீஸ்கரில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஜாஸ்பூர்… Read more
உ.பி.யில் மீண்டும் பயங்கரம்: இளம்பெண் சீரழிக்கப்பட்டு, ஆசிட் குடிக்க வைத்து, கழுத்தை நெரித்து கொலை
உத்தர பிரதேசம் மாநிலத்தில் 22 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாக ஆசிட் குடிக்க வைக்கப்பட்டு, கழுத்தை நெரித்து… Read more
ஐ.நா.விலிருந்து 7 பேரைக் கொண்ட குழு விசாரணைக்கு இலங்கை வரும் – பயங்கரம் என்கிறது ஐ.தே.க.
ஜெனிவாவில் இலங்கை அரசிற்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான சர்வதேசத்தின் கெடுபிடிகளுக்கு அரசாங்கமே மூல காரணமாகும். நாங்கள் பலதடவைகள் புத்தி… Read more
















