இலங்கையில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை தொடர்ந்தும் பரப்பும் செயற்பாட்டில் பொதுபலசேனா அமைப்பு ஈடுபடுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சர்வதேச மத சுதந்திரம்…
பௌத்த மதத்தை பாதுகாத்து அதற்கு முன்னுரிமை வழங்க கூடிய அரசியலமைப்பு அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள…
அளுத்கமை தாக்குதலின் பின்னரே ஐ.எஸ் தொடர்பான கருத்துணர்வுகள் இலங்கையில் பரவ ஆரம்பித்தது, சில இளைஞர்கள் ஐ.எஸ் குறித்து பேச ஆரம்பித்தார்கள்.…
பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யும் ஆவணங்களில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால…
பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலைக்கு உதவுமாறு மியன்மார் அரசாங்கத்திடம், பொது பலசேனா அமைப்பு…
பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் ஞானசார தேரரின் காவி உடையைக் களைய சிறை அதிகாரிகளுக்கு உரிமையில்லை, புத்த தர்மத்தின் படி…
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், சாட்சியை அச்சுறுத்தும் வகையிலும், நடந்து கொண்ட குற்றச்சாட்டில் சிறைத்தண்டனையை அனுபவிக்கும் ஞானசார தேரரை விடுவிக்க வேண்டும்…