இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை இன்றிலிருந்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ…
சிறிலங்காவின் பல இடங்களில் நேற்று 300 மி.மீ இற்கும் அதிகமான கனமழை பெய்துள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றுக்காலையுடன்…
மழைக்கு கொட்டகை ஒன்றில் ஒதுங்கி நின்றவர்கள் மீது கொடடகை சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. உறவினரின் உடலை…
கடந்த இரண்டு நாள்களாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக காலி, களுத்துறை மாவட்டங்களின் தாழ்ந்த பிரதேசங் கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன,…
வங்காளதேச நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், வங்காளதேசத்தில் நேற்று…
கட்டுநாயக்க விமான நிலையத்தின் கூரை பெயர்ந்து விழுந்ததால், குடிவரவுத் திணைக்களப் பணிகள் பாதிக்கப்பட்டன. கடும் மழை காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை…
நாட்டின் சில குறிப்பிட்ட மாகாணங்களில் மின்னல் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் , மத்திய, கிழக்கு மற்றும்…