Tag: மஹிந்த தேசப்பிரிய

அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையீனமே வாக்களிப்பு வீதம் குறையக் காரணம்! – மஹிந்த தேசப்பிரிய

அரசியல்வாதிகள் மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கையே தேர்தல்களில் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவதற்கான முக்கிய காரணம் என்று தேர்தல்கள் ஆணையாளர்…
“தேர்தலை நடத்த அவசியம் இல்லையெனில் மாகாணசபை முறையை நீக்கிவிட வேண்டும்”

உரிய காலத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களை நடத்துவதே ஜனநாயக பண்பாகும். மாகாணசபை தேர்தலை உரிய காலத்தில் நடத்த முடியாவிட்டால் தேர்தல்களை…
பதவியை மாத்திரம் வைத்து திருப்தி காண முடியாது- மஹிந்த தேசப்பிரிய

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் என்ற பதவியை மாத்திரம் வைத்துக் கொண்டு அதில் திருப்தி காண முடியாது. சுமார் ஒன்றரை…
ஏப்ரலுக்கு முன் மாகாணசபைத் தேர்தல் நடக்காது!

மாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.…
நாங்களும் நீதிமன்றம் செல்வோம்!

அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றின் ஊடாக, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றால் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையை…
மாகாணசபைத் தேர்தல் – கட்சிகளுக்கிடையில் பொது இணக்கம் இல்லை!

எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்த வேண்டும்…
டிசெம்பரில் மாகாணசபைகளுக்குத் தேர்தல்!

மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் டிசெம்பர் மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு அனைத்து…
மாகாணசபைத் தேர்தலை நடத்த 4 மாற்றுவழிகள்!

மாகாண சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது மக்கள் பிரதிநிதிகளினது பொறுப்பாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்…