Tag Archives: ராஜபக்ச
ராஜபக்ச குடும்பத்திற்கு பால் மாடுகளைத் தவிர வேறு சொத்துக்கள் கிடையாது!– பசில் ராஜபக்ச
ராஜபக்ச குடும்பத்திற்கு பால் மாடுகளைத் தவிர வேறு சொத்துக்கள் கிடையாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்…. Read more
மோடி ராஜபக்சவை சந்தித்தார்… என்ன பேசினார்கள்..?இது வரை வெளிவரவில்லை..!
அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. சபை கூட்டத்தில் உணர்ச்சிகரமான உரையாற்றினார். அங்கு இலங்கை… Read more
ஐ.நா.வில் ராஜபக்ச பேச எதிர்ப்பு: சென்னையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி..!!
ஐ.நா.வில் இலங்கை அதிபர் ராஜபக்ச பேசுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தி.வேல்முருகன் தலைமையில் சென்னையில் பல்லாயிரம்… Read more
ஐ.நா சபையில் ராஜபக்ச பேச எதிர்ப்பு: வீட்டில் கறுப்பு கொடி ஏற்றி கறுப்பு உடை அணிந்த கருணாநிதி : ராஜபக்சவின் கொடும்பாவி எரிப்பு.
ஐ.நா.சபைக் கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்ச பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றியுள்ளனர். சென்னையில் திமுக… Read more
அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்த ராஜபக்சவை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும்: ஜோன் பாண்டியன் கோரிக்கை.
அப்பாவிகளை, ஆயுதம் ஏந்தாத பொதுமக்களை படுகொலை செய்த ராஜபக்சவை குற்றவாளி கூண்டில் நிறுத்த சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என… Read more
“பேசியது போதும் ராஜபக்ச” : “இந்துவும்” ஆசிரியர் தலையங்கத்தில் மகிந்த மீது காறித் துப்பியது!!!
“இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்” என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச சமீபத்தில் கூறியிருப்பதை… Read more
அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும்-ரணில்…!!
நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டுமாயின் ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்விக்ரமசிங்க யோசனை… Read more
ராஜபக்ச அரசாங்கத்தின் நிலைப்பாடு சிங்களவாக்காளாகள் மத்தியில் ஆதரவை அதிகரிப்தை நோக்கமாக கொண்டது – ஜோன் சிவ்டன்
யுத்தக் குற்ற விசாரணையர்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என்ற ராஜபக்ச அரசாங்கத்தின் நிலைப்பாடு அதன் சிங்களவாக்காளாகள் மத்தியில் ஆதரவை அதிகரிப்தை நோக்கமாக… Read more
சுப்பிரமணியன் சுவாமியிடம் ராஜபக்ச பேசுவதற்கு அவர் என்ன இந்திய அரசின் பிரதிநிதியா? வேல்முருகன்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ராஜபக்சவை சுப்பிரமணியன் சுவாமி சந்தித்துப் பேசுவதற்கு அவர் யார்? இந்திய அரசின் பிரதிநிதியா?… Read more
பெண்களையும், குழந்தைகளையும் கொன்ற ராஜபக்சவை விரட்டியடிங்கள் – புதுச்சேரியைச் சேர்ந்த மாணவிகள். வீடியோ இணைப்பு
ஸ்கொட்லான்ட் கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டிக்கு பெண்களையும், குழந்தைகளையும் கொன்ற இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்ச வருகிறான். அவனை விரட்டியடிக்க… Read more
















