Tag: றெஜினோல்ட் குரே

சுதந்திரக் கட்சி தலைமைத்துவத்துக்கு எதிராக சதி செய்யவில்லை ; றெஜினோல்ட் குரே மறுப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பநிலை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்ற சூழ்நிலையில், கட்சியைப் பிளவுபடுத்துவதற்கான சதிமுயற்சியொன்றில் தான் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுவதை வடமாகாணத்தின்…
அனந்தியின் வசமிருந்த அமைச்சில் 320 இலட்சம் ரூபா நிதி முறைகேடு! – விசாரணைக்குழு நியமனம்

முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரனின் கீழ் இருந்த, வடமாகாண மகளீர் விவகார அமைச்சினால் முறைகேடான முறையில் செலவிடப்பட்ட 320 இலட்சம்…
முடிவுக்கு வந்தது வட மாகாண சபையின் பதவிக்காலம் – பிரித்தானிய தூதுவர் கவலை

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, மாகாண சபை ஆளுனர் றெஜினோல்ட் குரேயின் கட்டுப்பாட்டுக்குள்…
“போதைப்பொருள் வியாபாரிகளுக்கு தண்டணை வழங்க விசேட நீதிமன்றம் தேவை”

போதைப் பொருள் வியாபாரிகளுக்கான தண்டணை வழங்குவதற்காக விசேட நீதிமன்றம் ஒன்றினை அமைப்பதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன் என வடமாகாண ஆளுநர்…
முன்னாள் போராளிகளுக்கு பட்டதாரி நியமனம் வழங்கப்பட்டமை சமாதானத்திற்கான அறிகுறி –  வடக்கு ஆளுநர்

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 30 பேருக்கு பட்டதாரி நியமனம் வழங்கப்பட்டமை சமாதானத்திற்கு ஒரு முன்னேற்றகரமான சம்பவமாக…
கிளிநொச்சியில் விகாரைகள் கட்டத் திட்டமா? – விக்கியின் குற்றச்சாட்டை மறுக்கிறார் ஆளுனர்

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த பின்னர், கிளிநொச்சியில் இரண்டு விகாரைகளைக் கட்டுவதற்கு, ஆளுனர் திட்டமிட்டுள்ளார் என்று வடக்கு…
வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் – ஆளுனர் பரிந்துரை

வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை தொடர்பாக எழுந்துள்ள குழப்பங்களுக்கு தீர்வு காண்பதற்கு, மாகாண அமைச்சர்கள் தாமாக பதவியில் இருந்து விலக…
வடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ்.மாநகர மேயர் ஆனோல்ட்

யாழ் மாநகர மேயர் ஆனோல்ட் ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சற்று முன்னர் சந்தித்துக் கலந்துரையாடினார். சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில்…