Tag: லக்ஷ்மன் கிரியெல்ல

அதிகார பகிர்வினை வழங்கினால் நாடு பிளவுபடாது!

இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஆராய உள்நாட்டு விசாரணைக்கு இணங்கி இருக்காவிட்டால் சர்வதேச விசாரணை இடம்பெற்றிருக்கும் என…
அரச பிரச்சாரமே மக்களின் அசமந்தத்துக்கு காரணம் – ஆதாரத்துடன் பவித்ராவின் மூக்குடைத்த கிரியெல்ல!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் இல்லையென அரசாங்கம் பிரசாரம் செய்துவந்ததாலேயே மக்கள் அது தொடர்பாக அலட்சியமாக இருந்தனர் என்று…
ஆணைக்குழு முன்னிலையில் ரிஷாட், கிரியெல்ல ஆஜர்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ரிஷாட் பதியூதீன் ஆகியோர் ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து…
ஈஸ்டர் தாக்குதலுடன் மஹிந்த, கோட்டாவுக்கு தொடர்பு – மறைமுகமாக சாடிய லக்ஷ்மன் கிரியெல்ல!

ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் தற்போதைய புதிய அரசாங்கத்திற்கு தொடர்பிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன்…
ஜனவரிக்கு முன்னர் சில மாற்றங்கள் கட்சிக்குள் இடம்பெறும் – ஐ.தே.க.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ மாற்றங்கள் குறித்து அடுத்த கட்டமாக முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளின் மூலமே தீர்மானக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர்…
19 ஆவது திருத்தத்தை நீக்க ஒருபோதும் இடமளியோம் – ஐ.தே.க

நிறைவேற்றதிகாரத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் இடையில் சமநிலையொன்றை ஏற்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நீக்கவேண்டும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள…
மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் கடந்த அரசில் அதிகமானோருக்கு  வழங்கப்பட்டுள்ளது : லக்ஷ்மன்

எமது அரசாங்கத்தால் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் வழங்கியதில்லை. அதுதொடர்பில் உறுதியாக தெரிவிக்கின்றேன். ஆனால் கடந்த அரசாங்கத்தில்…
கோத்தபாயவே தேசத்துரோகி ஆவார் – லக்ஷ்மன் கிரியெல்ல

அமெரிக்காவுடன் செய்துகொண்ட பாதுகாப்பு உடன்படிக்கை தேசத்துரோக செயல் என்றால் அந்த தேசத்துரோக செயலை கோத்தாபய ராஜபக்ஷவே செய்தார். ஆகவே கோத்தபாய…
உச்சநீதிமன்றம் ஜனாதிபதிக்கு மீண்டும் அதே பதிலையே அளிக்கும்!- கிரியெல்ல

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் மீண்டும் பதவிக்காலம் குறித்து வினவச் சென்றாலும் அதே பதிலையே…
தாக்குதல்களின் பின்னணியில் சூழ்ச்சியுள்ளது ; கிரியெல்ல

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்குப் பிறகு வன்முறைகள் இடம்பெற்ற பகுதிகள் எல்லாமே ஐக்கிய தேசியக்கட்சி செல்வாக்குடன் இருக்கும் பகுதிகளாகும். எனவே இந்தத்…