Tag: லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா

இராணுவ முகாம்களாகும் பாடசாலைகள்!

பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்காக பயன்படுத்தப் போவதில்லை என்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள பாடசாலைகளை தனிமைப்படுத்தும்…
இன்றும் 208 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுதலை!

தனிமைப்படுத்தல் காலம் முழுமையடைந்த மேலும் 208 பேர் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.…
இலங்கை இராணுவத் தளபதி, குடும்பத்தினருக்கு தடை விதித்தது அமெரிக்கா!

போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர், அமெரிக்காவுக்குள் நுழைய தடை…
எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி

எந்தவொரு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளக் கூடிய வகையில் சிறிலங்கா இராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்…
சிறிலங்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு கணிசமாக குறையும் – அமெரிக்கா

மோசமான மனித உரிமை மீறல் குற்றம்சாட்டுகளுக்கு உள்ளானவரை, இராணுவத் தளபதியாக நியமித்திருப்பது, சிறிலங்காவுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கணிசமாகக் குறைக்கும்…
முடிவை மறுபரிசீலனை செய்கிறதாம் ஐ.நா – சிறிலங்கா இராணுவத் தளபதி கூறுகிறார்

ஐ.நா அமைதிப்படையில் இருந்து சிறிலங்கா படையினரை வெளியேற்றும் முடிவு தொடர்பாக, ஐ.நா மறுபரிசீலனை செய்து வருவதாக சிறிலங்கா இராணுவத் தளபதி…
இராணுவ கட்டமைப்பில் மாற்றம் – முன்னாள் புலனாய்வு பணிப்பாளருக்கு நேர்ந்த கதி

சிறிலங்கா இராணுவத் தளபதியாக, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா பொறுப்பேற்றதை அடுத்து, இராணுவக் கட்டமைப்பில் அதிரடியாக பல உள்ளக மாற்றங்களைச் செய்து…
போர்க்குற்றச்சாட்டுகளைப் பற்றி கவலையில்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி

நாட்டின் தற்போதைய பாதுகாப்புத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, இராணுவத்தின் புலனாய்வுத் திறனை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று சிறிலங்கா இராணுவத்…