Tag: வாள்வெட்டு

மகனைத் தேடிச் சென்ற கும்பல் தாய், தந்தை மீது வாள்வெட்டு!

யாழ். இணுவில் காரைக்கால் பகுதியில் வாள்வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் குடும்பத் தலைவரும் அவரது மனைவியும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா…
உடற்கல்வி ஆசிரியருக்கு மல்லாகத்தில் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம்- மல்லாகம் பகுதியில் உடற்கல்வி ஆசிரியர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 9.30 மணியளவில் மல்லாகம் சந்தியை அண்மித்த…
யாழ் மாவட்டத்தில் வாள்வெட்டு தாக்குதல்.

யாழ் மாவட்ட சுற்றுச்சூழல் திணைக்களத்தின் அதிகாரி, இன்று காலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தாக்கப்பட்டுள்ளார். இரண்டு மோட்டர்சைக்கிள்களில் குறித்த அதிகாரியை…
வவுனியாவில் வாள்வெட்டு – ஐந்து பேர் படுகாயம்!

வவுனியா – மகாறம்பைக்குளம் பகுதியில் நேற்று இரவு வீடு ஒன்றுக்குள் புகுந்து நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…
மட்டக்களப்பில் வாள்வெட்டு – ஒருவர் பலி!

மட்டக்களப்பு – கல்லடி வேலூர் பிரதேசத்தில்,நேற்று இரவு இனந்தெரியாத நபர்களின் வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தார். கல்லடி வேலூர்…
கொழும்புத்துறையில் வாள்வெட்டு – மூவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர் . காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில்…
யாழ்.நகரில் நேற்றிரவு வாள்வெட்டு- இருவர் படுகாயம்!

யாழ்ப்பாண நகரில், கொட்டடி பகுதியில் நேற்றிரவு வாள்களுடன் வந்த கும்பல் ஒன்று இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. படுகாயமடைந்த…
புலிகள் போன்ற ஒரு அமைப்பு 100 ஆண்டுகளில் உருவாக முடியாது – நளின் பண்டார

விடுதலைப் புலிகளைப் போன்று ஒரு அமைப்பு வடக்கில் எழுச்சி பெறுவதற்கு 100 ஆண்டுகளில் வாய்ப்பே இல்லை என்று சிறிலங்காவின் சட்டம்,…
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுகளில் ஈடுபட்ட 10 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் வாள் முனையில் வர்த்தகர்களிடம் கப்பம் பெறும் இரண்டு குழுக்களை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து…
இரண்டு மாதங்களில் வாள்வெட்டுக் குழுக்களுக்கு முடிவு கட்டுவேன்! – முதலமைச்சர் சவால்

பொலிஸ் அதிகாரத்தை மாகாணசபைக்கு வழங்கினால் இரண்டு மாதங்களில் வடக்கில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தி காட்டுவேன் என்று சவால் விடுத்துள்ளார்…