சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்னும் உலகம் விடுபட முடியவில்லை. ஒவ்வொரு நாளும்…
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 174 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
சமூகத்திற்குள் கொரோனா பரவும் நிலை ஏற்படுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். வைரஸ்…
இலங்கையில் மேலும் 06 கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 982 ஆக அதிகரித்துள்ளது.நேற்று…
யாழ்ப்பாணத்தில், கொரோனா தொற்றுக்குள்ளாகி, சிகிச்சை முடிந்து திரும்பிய அரியாலையைச் சேர்ந்த ஐந்து பேருக்கு, சிறியளவிலான கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக…
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு நேற்று…
உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. வைரஸ் பரவுவதை…
அரசாங்கத்தின் சரியான தீர்மானங்களினால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு முடிந்தது என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.…
நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு கோவிட்-19 வைரஸை கேலி செய்து வீடியோ வெளியிட்ட இளம்பெண்ணுக்கு வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நாஷ்வில்லியைச்…
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இதில் ஐரோப்பாவை சேர்ந்தவர்களே அதிகம்…