Tag: top

புலிகளை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று கூறவில்லை – விஜயகலா குத்துக்கரணம்

விடுதலைப் புலிகளை மீண்டும் உயிர்ப்புக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில், தாம் உரையாற்றவில்லை என்றும், நாக்கு தடுமாறி விட்டதாகவும்,…
புலிகளின் கை ஓங்க வேண்டும் – சிறிலங்கா அமைச்சர்கள் முன் விஜயகலா உரை

வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளை உருவாக்க வேண்டும் என்று, தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன். யாழ்ப்பாணத்தில் நேற்று,…
வடக்கில் அதிகரிக்கும் சமூக விரோதச் செயல்கள் – சிறிலங்கா அதிபருக்கு முதலமைச்சர் கடிதம்

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள, வன்முறைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுத்து, நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சிறிலங்கா…
சினமூட்டியேனும் உண்மைகளை வெளிக் கொண்டுவர வேண்டும்! – விக்னேஸ்வரன்

“இதுவரை சிங்கள அறிஞர்களால் கூறப்பட்டு வந்த வரலாறு பிழையானது. உண்மையை உள்ளவாறு உரைப்பது தவறாகாது. சினமூட்டுதல் தவறு என்றால் எமது…
‘பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி’! – பிபிசி ஆனந்தி

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி…
தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்கிறார் மைத்திரி! – வடக்கு மாகாணசபையில் குற்றச்சாட்டு

தமிழ் மக்­க­ளின் ஆத­ர­வு­டன் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன எமது மக்­க­ளைக் கைவிட்­டுள்­ளார். அவ­ரி­டம் இருந்து நாம் எதை­யு­ம்…
சுழிபுரம் சிறுமி கொலை – 4 பேர் சந்தேகத்தில் கைது

சுழிபுரத்தில், பாடசாலை சீருடையுடன் 6 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள…
“பிளவுபட்டால் அழிவு தான் மிஞ்சும்” – விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒற்றுமையை முக்கியம் என்றும், பிரிந்து நின்று செயற்பட்டால் அழிவுதான் மிஞ்சும் என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்த்…
வட்டுவாகல், நந்திக்கடலில் 8,000 ஹெக்ரெயரை விழுங்கியது வன ஜீவராசிகள் திணைக்களம்!

முல்லைத்தீவு வட்டுவாகல், நந்திக்கடல் உள்ளிட்ட 8,000 ஹெக்டேயருக்கும் மேற்பட்ட பிரதேசம் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்குரிய பகுதியாக அரச வர்த்தமானி மூலம்…
ஹிட்லராக மாறி இராணுவ ஆட்சியை கட்டியெழுப்புமாறு கோத்தாவுக்கு அனுநாயக்கர் அழைப்பு

இன்னொரு ஹிட்லராக மாறி நாட்டை முன்னேற்றுவதற்கு கோத்தாபய ராஜபக்ச முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க…