ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிடப் போகும் கட்சி மற்றும் சின்னம் என்பன பற்றிய தகவல்களை அடுத்துவரும் இரு நாட்களில் தெரிவிக்கவுள்ளதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இது தொடர்பாக பல தகவல்கள் வெளிவந்துள்ள போதிலும் ஜனாதிபதி தேர்தலுக்கான எதிரணி பொது வேட்டாளராக களமிறங்கவுள்ள மைத்திரிபதால சிறிசேன இவ்வாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















